fbpx

மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்க கூடாது.

கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்கால அடிப்படையில், பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்போது அனைத்து …

உங்கள் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.

கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு …

மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என உங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனம் தேவை என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிறைய இடங்களில் ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து இது போல போலி குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்ய வேண்டும் என மின்சார வாரியம் …

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2022-23 முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான காலத்திற்கான பல ஆண்டு கட்டண (Multi Year …

மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதற்கு பின்னர் அந்தத் துறையானது அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இந்த துறையில் அமைச்சர் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். அதன் அடிப்படையில் தற்பொழுது TANGEDCO நிறுவனத்தை மூன்றாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நிதி பற்றாக்குறையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் …

சென்னையில் மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணி காரணமாக தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும்.

இதுதொடர்பாக இன்று(ஆகஸ்ட்-11) எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் …

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சாரத்துறை அறிவித்தது. அதன்படி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். அரசின் மானியங்களை …

மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் ஜனவரி 31வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் …

மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமக்களுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இதுவரை …

மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கும் பனி தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வருகிறது, இதுவரை 1.36 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.மேலும் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் மின் இணைப்பு உள்ள 2.67 கோடி பேரில் 50 விழுக்காட்டிற்கும் மேல் தற்போது ஆதாரை …