தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் ஒருவரை கொன்று அவரது உடலை பானைக்குள் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவடை பகுதியைச் சார்ந்தவர் ஸ்ரீனிவாசன் இவரது மனைவி செல்வமணி (55). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள். இந்நிலையில் செல்வம் பணியை திருச்செந்தூர் போவதாக அருகில் உள்ளவர்களிடம் கூறியிருக்கிறார் இதனைத் தொடர்ந்து அவரை காண்பதற்காக அவரது மகள் ராஜலட்சுமி நேற்று மாலை வந்துள்ளார். […]

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார மிக அறிவிப்புகள் இப்படி  மையத்தின் சார்பாக  2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.  இந்த அறிவிப்புகளின் படி மொத்தம் 46 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இதன்படி மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இந்த அறிவிப்பின்படி மாவட்ட தர ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் பல் அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு 3  காலியிடங்களும் பல் உதவியாளர் பணிக்கு […]

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது. 66 வயதான இவர், மெக்காவுக்கு புனித பயணம் சென்றுவிட்டு, இன்று அதிகாலை GULF AIRWAYS விமானம் மூலம் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்தார். இந்த விமானம் சென்னை அருகே பறந்து வந்து கொண்டிருந்தபோது, நடுவானில் ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு விமான சிப்பந்திகள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். விமானம் அவசர தரையிறக்கம் : இதைத் தொடர்ந்து […]