fbpx

டாஸ்மாக்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுப்பதில், அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், தற்போது மிக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே பிரதானமாக கருதப்படுகிறது. அரசுக்கு கிடைக்கும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் மூலம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. …

டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் ஒரு பாட்டிலுக்கு 10-20 ரூபாய் கூடுதலாகவும், பீர் பானங்கள் 20-30 ரூபாய் வசூலிப்பதாக நுகர்வோர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் மதுபான விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடத்த சமிபத்தில் முடிவு செய்தது. பெரும்பாலான ஊழியர்கள் சிறிய அளவிலான தொகைகளை திரும்ப தருவதில்லை என்ற புகார்களும் உள்ளன. …