கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது […]
Tax
The central government is preparing to provide relief to the poor and middle class through GST.
கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், நரேந்திர மோடி அரசாங்கம் நடுத்தர வர்க்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது, ஆண்டுக்கு ரூ.7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டபோது, சில இடங்களில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசின் […]
இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மறைமுக வரியை மாற்றிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வரும் வேளையில் இந்த ஸ்பெஷலான 50வது கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதில் முக்கியமாக நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ஆன்லைன் கேமிங் மீதான வரி […]
நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண் தனக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கவும், காரை பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பஆஷா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு வழங்குவது போல் […]
தமிழகம் முழுவதும் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12.47 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு சாலை போக்குவரத்து வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.1 லட்சம் வரையிலான வண்டிகளுக்கு 10% வரியும், ரூ.1லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு 12% வரியும் விதிக்கப்பட உள்ளது. 5 லட்சத்திற்கு குறைவான கார்களுக்கு […]
சொத்து வைத்திருக்கும் அதன் உரிமையாளர்கள் அனைவரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ரூ.5,000 பெற ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து […]
கர்நாடக மாநிலத்தின் கடந்த மாதம் 31-ம் தேதி சில கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான ஆதாரங்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வங்கிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களில் தெரியவந்துள்ளது. எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நடந்த இந்த முறைகேடுகளில் சில கூட்டுறவு சங்கங்களும், சில வணிக நிறுவனங்களும் உடந்தையாக இருந்தது தெரிய […]
வாகன ஓட்டிகள் அனைவரும் இன்று மாலைக்குள் சாலை வரியை செலுத்த வேண்டும் என தருமபுரி போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார். 2023-2024 -ம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான சாலை வரி வசூல் சிறப்பு முகாம் மூலம் இன்று மாலை வரை வட்டார போக்குவரத்து அலுவலகம், தருமபுரி மற்றும் இவ்வலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் அரூர், பாலக்கோடு ஆகிய அலுவலகங்களில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் […]