fbpx

போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தலைமைச் செயலர் கூறியுள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலர் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கு கூறியதாவது; கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ …

50 வயதை கடந்த ஆசிரியர்களுக்கு `மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.1,000 செலவில் முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.03.2023 அன்று 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுஉடல் …

பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில்; பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சட்ட அலுவலர் உள்பட 55 வகையான பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக …

Rajasthan: ராஜஸ்தானில் பள்ளியில் பெண் ஆசிரியை, தலைமை ஆசிரியருடன் கட்டிப்பிடித்து ஆபாசமான செயலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் சலேரா கிராமம் அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியரும், பெண் ஆசிரியையும் தகாத …

வரும் 23-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் (Desktop Computers), மடிக்கணினிகள் (Laptops) மற்றும் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் (TABs) வழங்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் செயல்படும் …

ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி …

Atomic Energy Central School ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் TGT, PRP, Prep. Teachers பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : TGT, PRP, Prep. Teachers உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்

கல்வித் தகுதி

சத்தீஸ்கர் மாநிலம், மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதான இவர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் இவர், பள்ளி முடிந்து மாலை நேரத்தில், தனியார் மையத்தில் கணினி பயின்று வந்துள்ளார். இவர் தனது பள்ளியிலும் நன்றாக படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 15ஆம் …

தமிழக அரசின் அறிவியல் நகரம் ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களின் அறிவை வடிவமைப்பதிலும், அவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும், உயர்கல்வியில் மாணவர்கள் அறிவியல் …

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை  பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து  ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று …