fbpx

மத்திய பிரதேசத்தில், நோய்வாய்ப்பட்ட தனது நண்பனுக்காக, பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதிய 19 வயது சிறுவன் பிடிபட்டார். நான்கு பரீட்சைகளை முடித்தபின், ஐந்தாவது பரிட்சையை எழுதும் போது அவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது தேர்வுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள …

டெல்லியில் உள்ள ஹவுஸ் காஸ் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவனை, அவரது நண்பர்கள் மூவர் கத்தி முனையில் மிரட்டி தங்களது காலணிகளை நக்க வைத்து, பின்னர் இயற்கைக்கு மாறான உடலுறவிலும் ஈடுபடுத்தியுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், 14 வயது சிறுவன் …