டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவெல் துரோவ், சனிக்கிழமை மாலை பாரிஸுக்கு அருகிலுள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாகக் கண்காணிக்கத் தவறியதால், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம், உலக அரங்கில் பெரும் பரபரப்பை …
Telegram CEO
Telegram CEO: டெலிகிராம் (Telegram) மெசஞ்சர் செயலியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பாவெல் துரோவ், திருமணமாகாத நிலையில் 100 குழந்தைகளுக்கு தந்தை ஆகியுள்ளார்.
39 வயதான குறித்த தொழிலதிபர் திங்கள்கிழமை மாலை தனது பிரபல சேனல் மூலம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, அவர் தனிமையில் இருக்க விரும்பினாலும், 15 ஆண்டுகளுக்கு …
Telegram நிறுவனர் மற்றும் CEO Pavel Durov சமீபத்தில் 12 நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட உயிரியல் குழந்தைகள் இருப்பதாக வெளிப்படுத்தினார். இந்த விஷயத்தை டெலிகிராமில் தனது 5.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் பகிர்ந்து கொண்டார். திருமணமாகாத மற்றும் தனியாக வாழ்ந்து வரும் ஒருவருக்கு இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த …