ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காவல்துறையினரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில், சர்மிளா மீது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கியதாகவும், போலீஸ் கான்ஸ்டபிள் மீது அவரது வாகனத்தை மோதி, காலில் காயம் ஏற்படுத்தியதாகவும், போலீஸ் அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கைது […]
Telengana
இன்று மாலை 3 மணி அளவில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். பிரதமர் மோடி இன்று காலை 11.45 மணியளவில் செகந்திரா பாத் ரயில் நிலையத்தில் செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் 12.15 மணியளவில் ஐதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க்க உள்ளார். மாலை 3 மணியளவில் பிரதமர் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவர், […]
தெலுங்கானாவில் எட்டு வயது சிறுவன் பள்ளியில் வைத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் கேசவரெட்டி பகுதியைச் சார்ந்த எட்டு வயது மாணவன் கார்த்திக். இவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். திடீரென அந்த மாணவன் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அவர்கள் பள்ளியை கேட்டபோது தங்களின் மகன் மேஜையில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக பள்ளி […]
தெலுங்கானா மாநிலத்தில் காதலிக்கு தொல்லை கொடுத்த நண்பனை கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாவட்டம் நன்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர்கள் ஹரிஹர கிருஷ்ணன் மற்றும் நவீன். இவர்கள் இருவரும் நண்பர்கள்.நவீன் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நண்பர்களான இருவரும் அந்தக் கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளனர். […]