fbpx

ஜனவரி மாதம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற இருக்கும் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தெலுங்கானா அரசு 2.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. இது தொடர்பாக பிஜேபி எம்எல்ஏ ராஜா சிங் என்பவர் கூறியகருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தின் விகாராபாத் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் …

தெலங்கானாவில் அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

தெலங்கானா அரசு தசரா பரிசாக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு …