ஜனவரி மாதம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற இருக்கும் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தெலுங்கானா அரசு 2.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. இது தொடர்பாக பிஜேபி எம்எல்ஏ ராஜா சிங் என்பவர் கூறியகருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தின் விகாராபாத் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் …