17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். விழாவை முன்னிட்டு கோயில் பகுதியில் கடுமையான பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சில பக்தர்களுக்கு கோயிலுக்குள் செல்வதற்கான அனுமதி கிடைக்காததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வை நேரில் காண பொதுமக்கள் அதிகாலை முதலே மதுரை கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்தனர். கூட்டம் அதிகரித்ததால் […]