டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இந்த வழல்லி விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி […]
terror attack
பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS) வெளியிட்டுள்ள பதிவில், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை பயங்கரவாதிகள் அல்லது “சமூக விரோத சக்திகளிடமிருந்து” அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று மத்திய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துமாறு […]

