fbpx

PM Modi: “ஒருபுறம் பயங்கரவாதம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. உரையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பர் 21) அமெரிக்கா சென்றடைந்தார். பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார். இதனுடன் …

Rajnath Singh: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை நிறுத்தினால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர் பானிஹாலில் பாஜக வேட்பாளருக்கான பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) வசிப்பவர்கள் இந்தியாவில் சேர விரும்புவார்கள் என்றும், …

Pakistan panic: பிரதமர் மோடியின் போர்க்குணமிக்க கருத்துக்களுக்குப் பிறகு, பீதியடைந்துள்ள பாகிஸ்தான் தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது மற்றும் எல்லைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை நிலைநிறுத்தியுள்ளது.

காஷ்மீரில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் 25ஆவது ஆண்டு வெற்றி தினத்தையொட்டி லடாக் பகுதியிக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் ராணுவ …

Terrorism: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. உண்மையில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்திற்கான பணிகள் பாகிஸ்தானில் நடந்து வருகின்றன. சமீபகாலமாக சில பயங்கரவாத அமைப்புகள் அங்கு வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்றும், சீன குடிமக்கள் மீதும் தாக்குதல் …

பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் இரு வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் நாடு இப்போது தேர்தலுக்காக தயாராகி வருகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருக்கும் போது கடுமையான ராணுவ நடவடிக்கைகளின் மூலம் …

எந்த மதமும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில்லை என்றும் மத கொள்கைகளை திரித்து கூறுபவர்களால்தான் பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பணியாற்ற சட்ட விரோதமாக சிரியா செல்ல முயற்சித்தனர். அப்போது துருக்கி அதிகாரிகளால் …