fbpx

சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை கைது செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை NIA கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக கிலாபாத் பிரிவினை வாதம் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. …

Election 2024: நடைபெற இருக்கும் லோக்சபா(Loksabha) தேர்தல் பிரச்சாரங்களின் போது தீவிரவாதிகள் சதி வேலையில் ஈடுபடலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை எச்சரித்திருக்கிறது.

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Loksabha) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஜூன் 4-ஆம் …

பாகிஸ்தானை சேர்ந்த 20 முதல் 30 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தனது செய்தி குறிப்பில் வெளியிட்டு இருக்கிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கு எதிராக நேற்று மாலை …