Terrorists: ஜம்மு காஷ்மீரின் அக்னூர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் வைத்த சக்திவாய்ந்த கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
ஜம்முவின் அக்னூர் செக்டார், லலேலி பகுதியில் கட்டுப்பாட்டுக்கு எல்லைக் கோட்டுக்கு அருகில் ராணுவ வீரர்கள் நேற்று பிற்பகலில் ரோந்து சென்றனர். அப்போது தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். …