fbpx

Terrorists: ஜம்மு காஷ்மீரின் அக்னூர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் வைத்த சக்திவாய்ந்த கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

ஜம்முவின் அக்னூர் செக்டார், லலேலி பகுதியில் கட்டுப்பாட்டுக்கு எல்லைக் கோட்டுக்கு அருகில் ராணுவ வீரர்கள் நேற்று பிற்பகலில் ரோந்து சென்றனர். அப்போது தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். …

Terrorists: நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பழமைவாதிகளான இவர்கள் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் …

Sudan: சூடானில் பயங்கரவாதிகளின் பாலியல் பலாத்கார கொடுமைகளுக்கு பயந்து, 130க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., என்றழைக்கப்படும், சூடான் ஆயுதப்படைக்கு அப்தெல் பத்தா அல் – புர்ஹான் என்பவர் தலைமை வகிக்கிறார். இவரது படைக்கும், ஆர்.எஸ்.எப்., என்றழைக்கப்படும், ‘ரேபிட் …

Terrorists: ஜம்மு காஷ்மீர் குல்காமில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையில் 3தீவிரவாதிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் …

1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்திய விமான நிறுவனத்தின் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், ஐந்து தீவிரவாதிகளால் hijack செய்யப்பட்டது. இந்த கடத்தல் எட்டு நாட்கள் நீடித்தது. அப்போது 24 மணி நேர செய்தி டிவி சேனல்கள் அதிகமில்லை என்றபோதிலும், தொலைக்காட்சி செய்திகளில் இந்த செய்தியின் அப்டேட்டை பார்க்க மக்கள் டென்ஷனோடு காத்திருந்தார்கள். …

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிஆர்பிஎஃப் ஜவான் இன்ஸ்பெக்டர் குல்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “பிற்பகல் 3:30 மணியளவில் ஜேகேபி எஸ்ஓஜி குழுவுடன் சிஆர்பிஎஃப் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பயங்கரவாதி துப்பாக்கிச் …

பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லையில் ஊடுருவி பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் படங்கள் வெளியாகியுள்ளது

இந்தியாவின் எல்லைப்பகுதியில் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து 50 முதல் 55 பயங்கரவாதிகள் வரை ஊடுருவியுள்ளனர் என ராணுவத்தினருக்கு உளவு தகவல் கிடைத்தது. பயங்கரவாத செயல்களை இந்த பகுதியில் வளர்த்தெடுக்கவும், ஊக்குவிக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் …

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த மோதலில் 4 பாதுகாப்பு படையினரும், 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. மாகாணத்தின் பெஷாவர் மாவட்டத்தில் உள்ள ஹசன் கேல் பகுதியில் பாதுகாப்பு படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி …

Kathua Encounter: ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். தீவிரதாக்குதலில் கிராம மக்களில் 2 பேர் பலி. புதிய அரசு பதவியேற்ற 3வது நாளில் 2 தீவிரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு …

சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை கைது செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை NIA கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக கிலாபாத் பிரிவினை வாதம் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. …