fbpx

Pahalgam terrorists: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பயணிக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 …

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் அருகே சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை …

பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு இரவுகளில், குப்வாரா, சோபியான், பந்திபோரா மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நான்கு முக்கிய வீடுகள் உட்பட மொத்தமாக …

Terrorists: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கதுவா மாவட்டத்தின் ஹிராநகர் செக்டாரில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கதுவாவின் சன்னி பகுதியில், ஒரு பெண் நான்கு சந்தேக நபர்களைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார், அதைத் …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தின் துது-பசந்த்கர் பகுதியில் வியாழக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ஹவில்தார் ஜந்து சிங் வீரமரணம் அடைந்துள்ளார்.

இந்த தகவலை ‘வெளிட் நைட் கார்ப்ஸ்’ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ” ஜம்மு-காஷ்மீர் போலீஸுடன் இணைந்து பசந்த்கர் பகுதியில் …

Pahalgam attack: பஹல்காம் தாக்குதலுக்கு காரணமாக கூறப்படும் பயங்கரவாதிகளின் வரைபடங்களை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு உலக அரசியல் …

Pahalgam Attack: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான …

Terrorists: ஜம்மு காஷ்மீரின் அக்னூர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் வைத்த சக்திவாய்ந்த கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

ஜம்முவின் அக்னூர் செக்டார், லலேலி பகுதியில் கட்டுப்பாட்டுக்கு எல்லைக் கோட்டுக்கு அருகில் ராணுவ வீரர்கள் நேற்று பிற்பகலில் ரோந்து சென்றனர். அப்போது தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். …

Terrorists: நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பழமைவாதிகளான இவர்கள் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் …

Sudan: சூடானில் பயங்கரவாதிகளின் பாலியல் பலாத்கார கொடுமைகளுக்கு பயந்து, 130க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., என்றழைக்கப்படும், சூடான் ஆயுதப்படைக்கு அப்தெல் பத்தா அல் – புர்ஹான் என்பவர் தலைமை வகிக்கிறார். இவரது படைக்கும், ஆர்.எஸ்.எப்., என்றழைக்கப்படும், ‘ரேபிட் …