fbpx

தன்னுடைய மனைவியுடன் இனி பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்ட கள்ளக்காதலியின் கணவனை, கொடூரமான முறையில் கொலை செய்த நபரால், சேலம் அருகே பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

தலைவாசல் அருகில் உள்ள வீரகனூர் பகுதியில் வசித்து வரும் செல்வம், சத்யா என்ற தம்பதிகளுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். சத்தியா ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் கடையில் வேலை பார்த்து வந்தார். …

நாட்டில் இருக்கும் பெரிய, பெரிய பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பெரிய மனிதர்களுக்கு நிச்சயமாக பினாமி என்று யாராவது ஒருவர் இருக்கத்தான் செய்வார்கள்.

அப்படி பினாமியாக இருப்பவர்கள் நிச்சயம் அவர்களுடைய நம்பிக்கையை பெற்றவர்களாக மட்டும்தான் இருக்க முடியும். அப்படி தங்களுடைய முழுமையான நம்பிக்கையை பெறாத யாரோ ஒருவரிடம் தங்களுடைய …