தஞ்சையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உதவியாளரை தரக்குறைவாக திட்டிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சையில் வேளான்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் MRK பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்ற தயாராக இருந்தார். …