கிபி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 11 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலம் வரை தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது. ஆனால், ராஜராஜ சோழனின் மகன் ராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியமைத்த பின் பதினோராம் நூற்றாண்டில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகராக விளங்கியது.
பல்வேறு …