கிபி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 11 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலம் வரை தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது. ஆனால், ராஜராஜ சோழனின் மகன் ராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியமைத்த பின் பதினோராம் நூற்றாண்டில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகராக விளங்கியது.

பல்வேறு …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் நாச்சியார்கோவில் அருகே மருதாநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மகன் ராஜேந்திரன் (45) இவர் மீது கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி சிறுமி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார் என்று நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் …

தஞ்சை அருகே கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் குப்புசாமி( 68) மீன் வியாபாரியான இவர் நேற்று காலை 11:00 மணி அளவில் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார் ஆனால் மதியம் 12 மணிக்கு தான் மதுக்கடை திறக்கும் என்பதால் அதன் அருகில் செயல்பட்டு வரும் பாரு சென்று அங்கு …

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான கிடங்கில் இருந்து லாரிகள் மூலமாக மயிலாடுதுறை மாவட்டம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் கொண்டு செல்வது வழக்கம்.

அந்த விதத்தில் மயிலாடுதுறை மகாதான தெருவில் இருக்கின்ற டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் மாலை லாரியில் மது பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டனர். …

தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் அரசு அனுமதி பெற்ற மது அருந்தும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் அருகே அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் மதுபான கூட்டத்தில் சட்டத்திற்கு புறமாக 12 மணிக்கு முன்னரே 2 பேர் மது வாங்கி அருந்தியுள்ளனர்.

இதில் ஒருவரான 60 வயதான குப்புசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே …

தஞ்சாவூர் மாவட்டம் தேவராயன் பேட்டையைச் சேர்ந்தவர் தங்க அண்ணாமலை (55) இவர் முன்னாள் திமுக ஒன்றிய உறுப்பினர் என்று சொல்லப்படுகிறது. இவருடைய வீட்டின் அருகே போடப்பட்டிருந்த வேலையை கடந்த 16ஆம் தேதி இவரது வீட்டின் அருகே வசித்து வரும் சபாபதி (52) மற்றும் அவருடைய மனைவி ராதா (46)உள்ளிட்டோர் சேதப்படுத்தி தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது.

இது …

மதுரை எஸ் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அங்காளம்மாள் (60). கடந்த 4ம் தேதி திருவிழா பார்ப்பதற்காக சென்ற சமயத்தில் எஸ்பி பங்களா அருகே அவருடைய 4 பவுன் நகை திருடு போனது. அதோடு ரேஸ்கோர்ஸ் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே சித்திரை திருவிழா பார்ப்பதற்காக சென்ற தல்லாக்குளம் இந்திரா நகரை சேர்ந்த சங்கரேஸ்வரிடம் 7 பவுன் நகையும், …

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் தீவிரமடைந்திருக்கிறது. பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது இத்தகைய சூழ்நிலையில், இந்த வெயிலுக்கு இதமாக நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெறுவதற்கான வாய்ப்பு …

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே இருக்கின்ற கூத்தூர் காலனி தெருவில் பிரவீன்குமார் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் வயிற்று வலியின் காரணமாக, பாதிக்கப்பட்டு அதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆனாலும் அவருடைய வயிற்று வலி குணமாவதாக தெரியவில்லை.

இதனால் மனமுடைந்து …

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை கரைமேட்டு தெருவை சேர்ந்தவர் செல்வமணி(55). இவருடைய கணவர் சீனிவாசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில், செல்வமணி வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய நிலையில், செல்வமணியை கடந்த 5 தினங்களாக காணவில்லை என்று …