fbpx

தமிழ்நாடு சினிமா திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் கூடுதலாகவே வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதில், “கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதம் நிர்ணயித்து …

திருச்சி மாவட்டம் துறையூரில் பூட்டியிருந்த தியேட்டருக்குள் கைவரிசை காட்டிய 20 வயது இளைஞன் மற்றும் மூன்று சிறுவர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தியாகி சிங்காரவேலர் தெருவை சார்ந்தவர் பிரகாஷ் இவர் பெரம்பலூர் செல்லும் சாலையில் பெரியார் நகர் அருகே திரையரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாத …

அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

2017-ம் ஆண்டில் சிங்கம் 3, பைரவா போன்ற படங்கள் பண்டிகை நாட்களில் வெளியான போது, திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இதுதொடர்பாக அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தனது …

சென்னை கோயம்பேடு ரோகிணி  தியேட்டரின் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையிலிருந்து எடுக்கப்பட்ட சடலத்தால்  அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது பிரபலமான ரோகினி தியேட்டர் . இந்த தியேட்டரில் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்படங்கள் எப்போதும் வெளியிடப்படும். இந்த தியேட்டரின் வளாகத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதில் வாரம் …

இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து திரைகளை கொண்ட திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் துவங்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது.

பொதுவாகவே மக்கள் விமான நிலையங்கள் சென்றால் தங்களது உறவினர்களை அழைத்து வர, மேலும் விமானத்திற்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.அந்த  நேரங்களை ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு  அம்சங்களுடன் கழிக்கும் வகையில்  250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை விமான நிலையத்தில் …