தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆடம்பர பகுதியான ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஸ்கின் மற்றும் ஹேர் கிளினிக்கில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் இந்த கிளினிக்கிற்கு முடிநீக்க (hair removal) சிகிச்சைக்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது முடி அகற்றும் செயல் முறைகளுக்காக, அந்தப் பெண் வாடிக்கையாளர் அணிந்திருந்த மோதிரத்தை சிறிய பெட்டி ஒன்றில் வைக்குமாறு, அக்கிளினிக்கின் பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிகிச்சைக்கு வந்தப் பெண் தனது […]

வடிவேலு ஒரு திரைப்படத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமலிருக்க திருடிவிட்டு மிளகாய் பொடியை தூவி விட்டு வருவார். அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நகைக்கடையில் திருட முயன்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து யுவர் தூத்துக்குடியில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மாரிமுத்துவின் […]

திருச்சியில் வாக்கிங் சென்ற பேராசிரியை தாக்கி இழுத்துச் சென்று அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி நகரைச் சார்ந்தவர் பாண்டியன் இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் […]

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் தரைத்தளம் முதல் இரண்டாவது தளம் வரை ஐந்து வீடுகளில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்று இருக்கின்றனர். இதனால் நேற்று காலை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்தச் […]

வேலூர் நகரில் இன்ஸ்டாகிராம் காதலிக்காக 11 சவரன் நகைகளை திருடிய 19 வயது இளைஞரை கைது செய்து இருக்கிறது. நரேஷ் குமார் என்பவர் வேலூர் நகரில் வசித்து வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு இவர் குடும்பத்துடன் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் பெற்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார். வீட்டை திறந்து பார்த்தபோது இவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீட்டில் நகைகள் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 […]

திருச்சி மாவட்டம் துறையூரில் பூட்டியிருந்த தியேட்டருக்குள் கைவரிசை காட்டிய 20 வயது இளைஞன் மற்றும் மூன்று சிறுவர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தியாகி சிங்காரவேலர் தெருவை சார்ந்தவர் பிரகாஷ் இவர் பெரம்பலூர் செல்லும் சாலையில் பெரியார் நகர் அருகே திரையரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக பராமரிப்பு வேலைகளின் காரணமாக தியேட்டர் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று தியேட்டரை பார்வையிட […]

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடை ஒன்றில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் நாய்க்குட்டியை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பனங்காட்டில் வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார் பஷீத். அப்போது இவரது கடைக்கு தங்களது பூனையை விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஒரு கல்லூரி மாணவனும் மாணவியும் வந்துள்ளனர். பூனையை காணவில்லையே […]

திருப்பூர் அருகே பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட தகராறில் மேஸ்திரியின் மர்ம உறுப்பை அறுத்து எறிந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர் அருண் வயது 35 இவர் திருப்பூரில் வேலம்பாளையம் பகுதியில் கட்டிட மேஸ்திரியாக கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது சொந்த ஊர் செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்திருக்கிறார் அருண். அப்போது பக்கத்தில் இருந்த சக […]

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு பண்ணை வீடும் உள்ளது. அங்கு குடும்பம் இல்லாததால் பண்ணை வீடு அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து செல்வார். சம்பவத்தன்று இவர்களது வீட்டை 2 பெண்கள் கண்காணித்து வந்தனர். பண்ணை வீட்டின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் இதனை தூரத்தில் நின்று கணித்துக் கொண்டிருந்தனர். வெளியில் 2 பெண்கள் காவலுக்கு […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள ஆதம்பாக்கம் மாவட்டத்தில் முதியோர்களின் வீடுகளுக்குச் சென்று முகவரி கேட்பதாகக் கூறி அவர்களது தங்கச் சங்கிலியை சிலர் திருடிச் செல்வதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.  இதன் அடிப்படையில் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர் ரூபன் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சந்தேகித்து குலாப் பாஷா என்பவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் , ​​வீட்டில் தனியாக இருக்கும் வயதான […]