fbpx

திருச்சூர் மாவட்டம் போத்தா பகுதியில் உள்ள பெடரல் வங்கிக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்குள் நுழைந்துள்ளார். உணவு இடைவேளை என்பதால் வங்கியில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், அங்கிருந்த 2 ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களை கழிப்பறைக்குள் …

சென்னை மாவட்டம், திருவிக நகரில் 54 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும், அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதனால் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர்,சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு …

80களில் தனது எதார்த்தமான நடிப்பால், தனக்கென்ற ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியவர் தான் நடிகை சீதா. தமிழ் சினிமாவில் ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ரஜினிகாந்த், விஜயகாந்த், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக உள்ளார். பார்த்திபனின் முன்னாள் மனைவியான இவர், சென்னை விருகம்பாக்கம், …

கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் லிப்ட் கேட்பதுபோல நடித்து கடத்திச்சென்று பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், 2 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து இரவு 9 மணிக்கு நல்லாம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாலை …

சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் கொடியில் காய வைக்கும் துணிகளை கூட விடாமல் திருடி செல்லும் திருடர்கள் பெருகி விட்டனர். இதை கூட வாடா திருடுவ என்று நம்மை வியக்க வைக்கும் பல திருடர்கள் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் வீட்டில் …

உலகம் முழுவதும் திருட்டுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. டிஜிட்டல் மயமாக மாறிவரும் நிலையிலும், கொள்ளை சம்பவம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால் ரயிலில் உள்ள எந்த பொருளும் திருடப்பட்டதாக செய்தியை பார்த்திருக்க மாட்டீர்கள். ?அது ஏன் தெரியுமா? அதன் பொருட்கள் மட்டும் ஏன் திருடப்படுவதில்லை? அப்படி என்ன இதில் வித்தியாசம் இருக்கிறது என்று யோசித்ததுண்டா?

ரயில்களில் …

ஆந்திர மாநிலம் பீமாவரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தன்னிடம் பணி புரியும் இளைஞர்களிடம் ரூபாய் 4 லட்சம் பணத்தை கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்யுமாறு அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் வங்கிக்குச் சென்றுள்ளனர். அங்கு வங்கி மேலாளர் வங்கியில் பணம் செலுத்தும் நேரம் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது உணவு இடைவெளி நேரம் என்றும் …

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆடம்பர பகுதியான ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஸ்கின் மற்றும் ஹேர் கிளினிக்கில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் இந்த கிளினிக்கிற்கு முடிநீக்க (hair removal) சிகிச்சைக்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது முடி அகற்றும் செயல் முறைகளுக்காக, அந்தப் பெண் வாடிக்கையாளர் அணிந்திருந்த மோதிரத்தை சிறிய பெட்டி ஒன்றில் …

வடிவேலு ஒரு திரைப்படத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமலிருக்க திருடிவிட்டு மிளகாய் பொடியை தூவி விட்டு வருவார். அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நகைக்கடையில் திருட முயன்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் …

திருச்சியில் வாக்கிங் சென்ற பேராசிரியை தாக்கி இழுத்துச் சென்று அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி நகரைச் சார்ந்தவர் பாண்டியன் இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் திருச்சி …