தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் இருக்கின்ற கரையாளர் தெருவை சேர்ந்தவர் தங்கையா. இவருக்கு 45 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். அவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் மரணம் அடைந்துவிட்ட நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வசித்து வந்த பாழடைந்த வீட்டில் இன்று […]
Thengasi
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கின்ற ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா இவருடைய மனைவி சண்முகத்தாய் (70). இவர்களுடைய மகள் மாரியம்மாள் இவர் குருவிகுளம் யூனியன் பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி தலைவராக இருந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சங்கரன்கோவில் இளவன்குளம் அருகே இருக்கின்ற ரயில்வே தண்டவாளம் அருகே […]