fbpx

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் திருட்டு நடைபெற்ற வீட்டில் ஏசி எறிந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட திண்டிவனத்தை சேர்ந்தவர் முகமது ஆசிக். இவர் அப்பகுதியில் உள்ள பெட் மார்ட்டில் பணியாற்றி வருகிறார். தனது மனைவியை சொந்த ஊருக்கு பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற அவர் 10 நாட்களுக்குப் பின் …

திண்டிவனம் அருகே  ஆட்டோவில் ஏறிய பெண்ணை  பலாத்காரம் செய்ய முயன்ற  23 வயதான ஆட்டோ டிரைவரை  போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சார்ந்தவர் 30 வயதான பெண். இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே  நேற்று இரவு சண்டை நடந்ததாக அறியப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து …