நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது.. இந்த கோயிலின் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. தீபத்திருவிழா உற்சவத்தின் 10-வது நாளான இன்று மகா தீப திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.. இந்த விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள்  நடைபெற்றது.. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் மூலவர் […]

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடைபெற்ற கொடூரமான குழந்தை கொலை சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து கொலை செய்ததற்காக ஒரு நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயுடன் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். குழந்தையின் மரணத்தில் உறவினர்களுக்கு […]