கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடைபெற்ற கொடூரமான குழந்தை கொலை சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து கொலை செய்ததற்காக ஒரு நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயுடன் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். குழந்தையின் மரணத்தில் உறவினர்களுக்கு […]
thiruvannamalai
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் ( 40) என்பவர் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள பிரசிக்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலின் கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றுள்ளார். அப்போது செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு […]
அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்தது இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, நேற்று இரவு 7 மணியளவில் முதல் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு செவிலியர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் சோதனையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வற்றாப்புத்தூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சின்னராசு வயது 38. இவர் ஊராட்சி மன்ற செயலாளர் ஆக பணியாற்றி வருகிறார் இவரது மனைவியின் பெயர் சூர்யா வயது 32. இந்த தம்பதியினருக்கு லக்ஷ்மன் என்ற மகன் நான்கு வயதிலும் உதயன் என்ற மகன் […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் அரிவாளுடன் சுத்தி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை கோயில் வளாகத்துக்குள் பிரகாரத்தில் அந்த இளைஞர் அரிவாளுடன் சுற்றி திரிந்தார். பின்னர் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது சேட்டைகளை பார்த்துக் கொண்டே இருந்த பொதுமக்கள் ஒரு […]
திருவண்ணாமலையை அடுத்த கண்ணமடை காப்புக்காடு பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமான விசாரணையையும் மேற்கொண்டு வந்தனர். ஒரு பெண்மணி எதற்கு இந்த காட்டுப் பகுதிக்கு தனியாக வந்தார் அவர் கொலை செய்யப்பட்டாரா?இல்லை அவரை யாரும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா […]
திருவண்ணாமலை அருகே 9 வயது சிறுமியை தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த நபரை காவல்துறையினர் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த நீலந்தாங்கலை சார்ந்தவர் உத்திரகுமார் இவருக்கு வயது 35. பம்மை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையில் அப்பகுதியைச் சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி ஒருவரை […]
உண்மையிலேயே இளம் வயது என்பது ஒரு இக்கட்டான சூழ்நிலை நிறைந்தது. இந்த இளம் வயதில் ஆண் பெண் உள்ளிட்ட இரு பாலரும் பலவித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பலர் திருமணம் முடிவடைந்த பின்னரோ அல்லது பதின் பருவ வயதை கடந்த பின்னர்தான் ஒரு மனிதருக்கு பொறுப்பு என்பது வந்து விட்டது என்று கருதுகிறார்கள். ஆனால் இளம் வயதிலேயே பல பொறுப்புகளை தங்கள் தோள் மீது சுமந்து நிற்கும் இளம் தலைமுறையினர் […]
ஒருவருக்கு கஷ்டம் என்று வந்துவிட்டால் அவருக்கு பணம் கொடுத்து உதவுவது ஒரு விதமான மனிதப் பண்பு. அப்படி நம்மிடம் பணம் வாங்குபவர்கள் நாணயமான முறையில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கும் நபர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் ஆபத்திற்கு பாவமில்லை என்ற உதவி செய்த நபர்களையே பழி தீர்க்கும் கும்பலும் இன்னும் […]
திருவண்ணாமலை அடுத்த வடஅரசம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ்,யசோதா தம்பதியினர் பராமரித்து வரும் பசுமாடு இரண்டு பெண் கன்றுகளை ஈன்று உள்ளது, இரண்டு கன்றுகளை ஈன்ற அந்தப் பசு மாடு யசோதா ஏற்கனவே ஒரு பராமரித்து வந்த பசு மாடு ஈன்றெடுத்த நாள் முதல் பராமரித்து வளர்த்து வருகின்றனர். முதல் பிரசவத்தில் ஒரு பெண் கன்று ஈன்ற பசு, தற்போது 2வது பிரசவத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண் கன்றுகளை […]