fbpx

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பசலுல்லா (53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு என்று கூறி, குவைத்தில் உள்ள ஏஜென்டிடம் சில பெண்களை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார்.

ஜூன் 15ம் தேதி அன்று குவைத் செல்வதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 இளம்பெண்கள் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் விசா …

திருவண்ணாமலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திருடுவதற்காக கடையின் சுவரில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடு மங்கலம் கூட்ரோட்டிலிருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வடபுழுதிவுர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அண்ணாமலை,வழக்கம் …

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அருகே வல்லம் சித்தேரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில், விவசாய கூலி தொழிலாளியாக இருப்பவர் ஒருவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தை வெட்டி இருக்கின்றார். அப்போது அங்கிருந்து ஆறடி நீளம் கொண்ட ஒரு நல்ல பாம்பு வெளிவந்ததை அடுத்து அவர் அங்கிருந்து பதறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

சற்று நேரம் …