தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வதந்தி பரவியதால் மருத்துவமனை டீன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சார்ந்தவர் முனீஸ்வரன் கூலி தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற ஆறு வயது மகள் இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது மகளை அனுமதித்தார் முனீஸ்வரன். தீவிர சிகிச்சை பிரிவில் […]

தூத்துக்குடியில் போலீசாரை வெட்டி விட்டு தப்பிச் செல்லும் என்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்திருக்கிறது காவல்துறை. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் பட்ட பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தூத்துக்குடியைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அவரது கடைக்கு முன்பாக பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் முக்கிய […]

பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகிய ஐ.டி. விங் நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். பாஜக-வின் ஐ.டி. விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் […]

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் ஒருவர் பட்டப் பகலில் பழிக்கு பலியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி சோரீஸ்புரம் இரண்டாவது தெருவை சார்ந்தவர் பிச்சை கண்ணன் இவரது மகன் முத்துக்குமார் வயது 45. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தங்க நகை அடகு கடையும் நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள பிரசாத் (32) மற்றும் அனிஷா (25) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சில நாட்களில் பிரசாத் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு , குவைத்துக்கு சென்றுள்ளார். இவர்களின் திருமணத்தின் போது 70 சவரன் நகையுடன் ரூ.4 லட்சம் ரொக்கம் சேர்த்து வரதட்சணையில் முதல் தவணையாக அனிஷா தந்தை கில்பர்ட் கொடுத்துள்ளார். மீதி இருக்கும் 30 சவரன் நகையை அடித்த சில மாதங்களில் […]

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இறைச்சி கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசு உத்தரவின்‌ 16-ம் தேதி திங்கள்கிழமை திருவள்ளுவர்‌ தினத்தை முன்னிட்டு அதிகாலை 12 மணி இரவு 12 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில்‌ எங்கும்‌ ஆடு,மாடு, கோழி முதலான எந்தவித உயிரினங்களையும்‌ இறைச்சிக்காகவோ, அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவோ, வதை செய்யவோ அல்லது […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள தருவைகுளம் ஏ.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தங்கமுனியசாமி (26) என்பவர், சீதாசெல்வி (24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இருவரும் காதலை வீட்டில் தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனா‌ல் சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இன்று காலை வழக்கம்போல் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் புகுந்து […]

தூத்துக்குடி அண்ணாநகரில் வசித்து வருபவர் ராம்குமார். இவரது மனைவி மாரியம்மாள். ராம்குமார் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இருவரும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் வீட்டை விலைக்கு வாங்கி வசித்து வந்துள்ளனர். முருகேசன் சகோதரி, தனது வீட்டை வாங்கியதில் இருந்து இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் சேர்ந்து மாரியம்மாள் மற்றும் அவரது கணவர் ராம்குமாரை அடித்து உதைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். மாரியம்மாளின் […]

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் வசித்து வருபவர் விஜயராஜ். இவருக்கும், கழுகுமலை காமராஜர் நகர் 3வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜாவுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 22ம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து கிரிஜா தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவரது செல்போன் […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள ஏரல் விவசாய நிலப் பரப்பில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக லாரிகளின் போக்குவரத்து இருந்து வருகிறது. இதனிடையில் விவசாய உரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியில், மூட்டைகள் இறுக்கமாக கயிறு கொண்டு கட்டப்பட்டிருந்தது.  ஏரல் பகுதிக்கு அருகே வந்த போது இதில் கட்டப் பட்டிருந்த கயிறானது அவிழ்ந்து உரமூட்டைகள் கீழே விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்த வழியாக வந்த ஆழ்வார்திருநகரில் வசித்து வரும் 30 வயதான சங்கரசுப்புவின் […]