பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் நிகழ்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, திபெத் பகுதியில் மேல்நோக்கி அமைந்துள்ள ஒரு அணை உடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, நேபாளத்தில் வெள்ள அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு நேபாள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு […]

