fbpx

Ashwini Vaishnav: ரயில்வே நடைமேடைகளில் கூட்ட நெரிசலைத் தடுக்க, பெங்களூரு உட்பட 60 பரபரப்பான நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் மட்டுமே நடைமேடைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்ற புதிய கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜி கடந்த மாதம் மகா கும்ப மேள பெருவிழா கோலாகலமாக நடைபெற்று …

10% தள்ளுபடி திட்டத்தை மார்ச் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் மக்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. மெட்ரோ ரயில் அமைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இது சென்னை மெட்ரோ ரயில் நகரத்தின் பல்வேறு பகுதிகளை இணைப்பதால், மக்கள் சென்னை …

வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் பெரும் வசதியை ஆந்திரா அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகளை அதன் வாட்ஸ்அப் நிர்வாக முயற்சியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் குடிமக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘மன மித்ரா’வை மாநில அரசு கடந்த மாதம் …

தீபாவளி பண்டிகை கடந்த வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசின் போக்குவரத்து கழகம் இயக்கியது. இரயில்களின் டிக்கெட் …

இந்தியன் ரயில்வே உலகின் மூன்றாவது பெரிய ரயில்வே துறையாகும், அதில் இருந்து தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள், இந்திய ரயில்வே பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், ஏர் கண்டிஷனிங், கேட்டரிங் சேவைகள் மற்றும் கழிப்பறை வசதிகளை வழங்குகிறது.

சாதாரண நாட்களில் ரயிலில் பயணம் செய்வது எளிது, ஆனால் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், டிக்கெட் கிடைப்பது …

ஒரு பெண் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தாலும், TTE அவளை கீழே இறக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், பெண்கள் விரும்பினால், அபராதம் செலுத்தி தனது பயணத்தைத் தொடரலாம்.

பயணிகளின் பயணத்தை இனிமையாக மாற்ற ரயில்வே துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பெண் பயணிகளிடம் பணம் இல்லையென்றால் என்ன நடக்கும் என்ற …

பொதுவாக பெரும்பாலானோர் தாங்கள் எடுத்த ரயில் டிக்கெட்டிற்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்ட ரயிலைத் தவறவிடுவது சாதாரண விஷயம். நாம் அனைவரும், நம் வாழ்வில் ஒருமுறையாவது, தாமதமாக வந்ததாலோ அல்லது ரயிலில் அதிகமான அவசரத்தினாலோ ரயிலில் ஏறத் தவறியிருக்கிறோம். எனவே, உங்கள் டிக்கெட் வீணாகிறதா அல்லது அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் ஏற முடியுமா? அதைப் பற்றி பார்ப்போம்.…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 9 பேரை கைது செய்து இருக்கிறார்கள் மேலும் அவர்களிடமிருந்து 19 டிக்கெட்டுகள் 10000 ரூபாய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை …

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ், அதன் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டிக்கெட்டுகளில் குறிப்பிடத்தக்க தள்ளுபடியை அறிவித்துள்ளது.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க் சேவைகளில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடிகள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் …