ரயில்வே நிர்வாகம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சேவைகளைச் சிறப்பாக நிர்வகிக்கும் வகையில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; இதற்காக ஏற்கனவே இருந்த அபராதத் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. பயணிகள் மற்றும் ரயில் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஒழுக்கத்தை மேம்படுத்தவும், சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் ‘1989-ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தில்’ மத்திய அரசு முக்கிய […]
ticketless travel penalty
இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ரயில் சேவைகளைச் சீராக இயக்கவும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகையை வெகுவாக உயர்த்தி புதிய விதிகளை அது அமல்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது அதிக செலவு பிடிக்கும் ஒரு […]

