fbpx

அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்றும், நமது நாட்டின் தேசிய விளங்குமானது புலி. புலி தாக்குதல் காரணாமாக மாக்கள் அச்சத்தில் இருந்தாலும், தேசிய விலங்கான புலியை காப்பது நமது கடமையாகும். ஆனால் மின்சார வெளியில் மாட்டி உயிரிழந்த புலியின் தலை மற்றும் கால்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா …

உலக நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் பல்லுயிர் பெருக்க விகிதத்தில் 8 சதவீதமாக இந்தியா உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இயற்கையைப் பாதுகாக்கும் கலாச்சாரத்துடன் பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியா சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த 75 ஆண்டுகால …