பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதமான முறைகளில் முயற்சி செய்து வருகின்றனர். எடையை குறைக்க மருந்துகள், உடற்பயிற்சி, டயட் முறைகள் என பலவகைகள் உள்ளன. உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும் மன அழுத்தத்தாலும், உணவு கட்டுப்பாடு இல்லாததனாலும், நோய் பாதிப்புகளினாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இதன்படி ஊட்டச்சத்தான உணவுகளோடு, உடற்பயிற்சியும் செய்து வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். […]

பொதுவாக தமிழ் நாட்டில் பலரும் பரங்கிக்காய் என்ற பூசணிக்காயை திருஷ்டிகாக நடுரோட்டில் உடைக்கின்றனர். இவ்வாறு வீணாக்கபடும் பரங்கிக்காயில் பலவிதமான நன்மைகள் உள்ளன. பூசணிக்காயில் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று வெண்பூசணி மற்றொன்று சர்க்கரை பூசணி இந்த சர்க்கரை பூசணியை தான் பரங்கிக்காய் என்று கூறுகிறோம். இந்த பரங்கிக்காயில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணநலன்கள் உள்ளன என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்? 1. வைட்டமின் ஏ அதிகமாக இருக்கும் பரங்கிகாயை […]

பொதுவாக உடல் உறுப்புகளில் கண்கள் இந்த உலகத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமான உறுப்பாக இருந்து வருகிறது. இத்தகைய முக்கியமான உறுப்பான கண்ணில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதுதான் நல்லது. ஆனால் கண்ணில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே எளிதாக ஒரு சில செயல்முறைகளை செய்வதன் மூலம் குணப்படுத்தலாம். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்? இமைகளில் வலி ஏற்படுவது – அதிகமான வேலைப்பளு […]

பொதுவாக பலரது வீடுகளிலும் இயற்கை சார்ந்த படங்கள், கடவுளின் படங்கள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை சுவற்றில் மாட்டி வைத்திருப்போம். இவற்றில் ஒரு சில படங்கள் வீட்டில் வைக்கும் போது அவை நேர்மறையான ஆற்றலை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக வழிவகை செய்யும் என வாஸ்து நிபுணர் குறிப்பிட்டு இருக்கிறார். வீட்டில் அடிக்கடி சண்டை வருவது, என்னதான் நேர்மையாக உழைத்தாலும் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்ற எண்ணம், தொழிலில் வருமானம் […]

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சம்பளம் வாங்கும் போது அவற்றை எப்படி எல்லாம் செலவு செய்ய வேண்டும், சேமிக்க வேண்டும் என்பது குறித்து பலரும் யோசித்து வைத்திருப்போம். ஆனால் சம்பளம் வாங்கிய பின்பு அந்த பணம் எங்கு சென்றது, எப்படி சென்றது என்பதை குறித்து தெரியாமல் செலவு செய்திருப்போம். அவ்வாறு செலவாகும் பணத்தை எப்படி சேமிக்கலாம் என்பதை குறித்து பார்க்கலாம்? நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து செலவு செய்யும் போது […]

பண்டிகைகால விடுமுறைகள் எல்லாம் முடிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் குழந்தைகளுக்கு பள்ளிகளில் தேர்வுகள் வந்துவிடும். குழந்தைகள் நன்றாக படித்து நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கனவாக இருந்து வந்தாலும், குழந்தைகளுக்கு வரப்போகும் தேர்வுகளை குறித்து ஒரு வித பயம் இருந்து வரும். அப்படியான நேரத்தில் என்னதான் நன்றாக படித்தாலும் பரீட்சை எழுத போகும் சமயத்தில் பயத்தின் காரணமாக எல்லாம் மறந்து விடும். எனவே இந்த தேர்வு […]

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த முறையில் புதுப்புது விதமாக பல உணவுகளை அடுப்பில்லாமல் சமைத்துக் காட்டி வருகின்றனர். ஒரு சில உணவுகளை அதிகமாக சமைப்பதனால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும். ஆனால் இந்த அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறையில் அந்த உணவுகளில் இருக்கும் சத்துக்கள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்கும். இவ்வாறு அடுப்பில்லாமல் வடை, பொரியல், குழம்பு போன்ற […]

நவீன காலகட்டத்தில் அன்றாட பழக்கவழக்கத்தினாலும், உணவு முறைகளாலும் பலருக்கும் உடல் எடை அதிகரித்து வருகிறது. உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் முறையான உடற்பயிற்சியினாலும், உணவு கட்டுப்பாட்டினாலும் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். உணவு கட்டுப்பாட்டில் ஒரு சில முறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன என்பதை அறியலாம்? 1.காலையில் எழுந்தவுடன் காபி, டீ போன்றவற்றை அருந்தாமல் வெறும் […]

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் நரைமுடி என்பது வயதானதற்கான அறிகுறியாக கருதப்பட்டது. ஆனால் நவீன காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் நரைமுடி பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு நம் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணமாகும். நாம் அன்றாட வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு வகையான சத்துக்களை இழந்து வருகிறோம். நரைமுடி வளர்வதற்கு உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் சாப்பிடுவதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இதை […]

நாம் தினமும் வீட்டில் சமைத்து உண்ணும் உணவு சத்தானதாகவும், சுவையானதாகவும் இருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் புளி, காரம், உப்பு போன்ற சுவைகள் சரியான அளவு இருக்க வேண்டும். ஏதாவது ஒரு சுவை அதிகமாகி விட்டாலும் சமையல் வீணாகிவிடும். அவ்வாறு சமைக்கும் போது உப்பு, புளி, காரம் போன்ற சுவைகள் அதிகமாகிவிட்டால் எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க? 1. சட்னியில் உப்பு […]