fbpx

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் நோய்க்கு எளிதான முறையில் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது என தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

முதலில் சுத்தமான தண்ணீரை எடுத்து கொண்டு அதில் மஞ்சள் சிறிது கலந்து கொள்ள வேண்டும். மேலும் …

தினமும் ஆயிரம் வேலைகளில் பரபரப்பாக ஓடி கொண்டிருகக்கும் நிலையில் காலை உணவை சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உண்டாகிறது. இவ்வாறு ஏற்படும் அல்சரை எவ்வாறு சரிப்படுத்தலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் அறியலாம்.

தேவையான பொருட்கள்: ஒரு சோற்றுக்கற்றாழையை முழுவதுமாக எடுத்து அதன் மேலிருக்கும் தோலை செத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் …

நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வழிமுறைகளை இங்கே காணலாம். 

தேவையானவை : தூதுவளை இலை பொடி, பனை வெல்லம்.

செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். …

முகத்தில் சிறிதாக முகப்பரு வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கின்றவர்களுக்கு, அதனை எளிய முறையில் சரி செய்ய இந்த பதிவினில் காணலாம். 

செயற்கை முறையில் இருக்கும் கிரீம் போன்றவற்றை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே இதற்கான தீர்வை காண முடியும். அந்த வகையில் இன்று முகத்தினை பொலிவாக்கும் கிராம்பு பற்றி பார்க்கலாம். …

குங்குமப்பூவானது சிறந்த சூரிய எதிர்ப்பு முகவராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தினை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இதனால் தான் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் குங்கும பூவினை எடுத்து கொள்வார்கள். அத்துடன் இதில் நிறைந்துள்ள பல அரிய மருத்துவ குணங்களை பார்க்கலாம் வாங்க. 

உடலில் …

பிரியாணி மற்றும் பல சமையல்களில் வாசனையை கூட்டும் புதினா இலைகள் நிறைய மருத்துவங்களும் இருக்கிறது. 

சில புதினா இலையை எடுத்து காய வைத்து தூளாக்கி அந்த பொடியால் பல் தேய்த்தால் வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். சில நேரங்களில் முகம் வறட்சியாக இருக்கும் நிலைமை போக்க, கொத்தமல்லியுடன் புதினாவை  சேர்த்து கெட்டியாக அரைத்து, அதனை முகத்தில் …

இறைச்சி உணவிலும் மற்றும் பல சமையல்களில் சுவையை கூட்டுவது இந்த இஞ்சி பூண்டு விழுது தான். இஞ்சி பூண்டு விழுதானது தற்போது பாக்கெட்டுகளில் இருப்பதை வாங்கி உபயோகித்து வருகிறோம். 

ஆனால் வீட்டிலேயே அரைத்து அதனை சமையலுக்கு உபயோகிப்பது தான் சமையலுக்கு உண்டான கூடுதல் ருசியை தருவதோடு உடலுக்கு மிகவும் சிறந்தது.

தற்போது காலகட்டத்தில் ரெடிமேடாக இருக்கிறது …

அன்னாசி பழம் வெளியில் முட்கள் போல் இருந்தாலும் அதில் இருக்கும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

அன்னாசிப்பழத்தின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை   அதிகப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதில் பொட்டாசியம் அதிகமாகவும் …

தலைவலி பலவற்றால் ஏற்படுகிறது. அதிலும் ஒற்றை தலைவலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலை பார்ப்பது, செல்போன் பார்ப்பது மற்றும் காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் ஆகியவற்றில் வேலை செய்வதனாலும் தலைவலி ஏற்படுகிறது.

இது மட்டும் அல்ல உடலில் ஏற்படும் அதிக சூட்டினாலும் ஏற்படுகிறது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் …

தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் காய்ச்சல், மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் என அவதிப்பட்டு வருகின்றனர். தொடரும் போது ஆரம்ப கட்டத்திலே வைத்தியத்தை செய்து கொண்டால் இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.அதனை பற்றி இங்கே அறிவோம். 

நொச்சி இலையை சிறிது எடுத்து சுடுநீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை பிடித்து வர தலைபாரம் …