ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சம்பளம் வாங்கும் போது அவற்றை எப்படி எல்லாம் செலவு செய்ய வேண்டும், சேமிக்க வேண்டும் என்பது குறித்து பலரும் யோசித்து வைத்திருப்போம். ஆனால் சம்பளம் வாங்கிய பின்பு அந்த பணம் எங்கு சென்றது, எப்படி சென்றது என்பதை குறித்து தெரியாமல் செலவு செய்திருப்போம். அவ்வாறு செலவாகும் பணத்தை எப்படி சேமிக்கலாம் …
tips
பண்டிகைகால விடுமுறைகள் எல்லாம் முடிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் குழந்தைகளுக்கு பள்ளிகளில் தேர்வுகள் வந்துவிடும். குழந்தைகள் நன்றாக படித்து நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கனவாக இருந்து வந்தாலும், குழந்தைகளுக்கு வரப்போகும் தேர்வுகளை குறித்து ஒரு வித பயம் இருந்து வரும்.
அப்படியான நேரத்தில் என்னதான் நன்றாக படித்தாலும் பரீட்சை எழுத …
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த முறையில் புதுப்புது விதமாக பல உணவுகளை அடுப்பில்லாமல் சமைத்துக் காட்டி வருகின்றனர். ஒரு சில உணவுகளை அதிகமாக சமைப்பதனால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும். ஆனால் இந்த அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறையில் அந்த உணவுகளில் இருக்கும் சத்துக்கள் …
நவீன காலகட்டத்தில் அன்றாட பழக்கவழக்கத்தினாலும், உணவு முறைகளாலும் பலருக்கும் உடல் எடை அதிகரித்து வருகிறது. உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
ஆனால் முறையான உடற்பயிற்சியினாலும், உணவு கட்டுப்பாட்டினாலும் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். உணவு கட்டுப்பாட்டில் ஒரு சில முறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அவை …
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் நரைமுடி என்பது வயதானதற்கான அறிகுறியாக கருதப்பட்டது. ஆனால் நவீன காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் நரைமுடி பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு நம் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணமாகும்.
நாம் அன்றாட வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு வகையான சத்துக்களை இழந்து வருகிறோம். நரைமுடி …
நாம் தினமும் வீட்டில் சமைத்து உண்ணும் உணவு சத்தானதாகவும், சுவையானதாகவும் இருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் புளி, காரம், உப்பு போன்ற சுவைகள் சரியான அளவு இருக்க வேண்டும். ஏதாவது ஒரு சுவை அதிகமாகி விட்டாலும் சமையல் வீணாகிவிடும்.
அவ்வாறு சமைக்கும் போது உப்பு, புளி, காரம் போன்ற சுவைகள் அதிகமாகிவிட்டால் …
பொதுவாக தை மாதம் தொடங்கினாலே பனங்கிழங்கு சீசன் வந்துவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பலவகையான சத்துக்களை கொண்ட பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பனை மரத்தில் கிடைக்கும் பனம்பழத்தின் மூலமாக பனங்கிழங்கு நமக்கு கிடைக்கிறது. மண்ணுக்கு அடியில் வளரும் இந்த கிழங்கை உண்டு வந்தால் …
கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது திருமண பந்தத்தில் வெள்ளி விழா கொண்டாடி இருந்தாலும் கணவன் மற்றும் மனைவி இடையே இருக்கும் புரிதல் தான் அவர்களது உறவை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. ஒவ்வொரு மனைவியும் தங்கள் கணவனிடம் உள்ள இந்த விஷயங்களை தெரிந்து கொள்வது அவர்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும்.
கணவர் அலுவலகப் பணி முடித்து …
நம் அண்டை வீட்டாருடன் நல்ல உறவு பேணுவதற்காக சில பொருட்களை கொடுத்து வாங்குவது வழக்கம். மேலும் நமது வீட்டு அருகிலோ அல்லது அலுவலகத்திலோ யாரேனும் கஷ்டப்பட்டால் நம்மிடம் உள்ள பயன்படுத்திய பொருட்களை அவர்களுக்கு வழங்குவது மனிதநேயமாகும். எனினும் சில பொருட்களை பிறருக்கு தானமாக கொடுத்தால் அது கொடுப்பவருக்கு மிகப்பெரிய பாவத்தை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. …
தென்னிந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை விட இந்த எண்ணெய் தான் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை கொண்டிருப்பதோடு சிறந்த மருத்துவ பயன் உள்ளதாகவும் இருக்கிறது. நல்லெண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவதால் …