fbpx

உங்கள் தலையில் பொடுகு பாடாய்ப்படுத்துகிறதா.? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த மருந்தை பயன்படுத்திப் பாருங்கள். இதன் பிறகு ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். சிலருக்கு காய்ந்த பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு நாம் கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கொண்டு செய்யப்படும் மருந்தை பயன்படுத்தினால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

இதற்கு முதலில் தேங்காய் பால் ஒரு கிளாஸ் …

மனிதர்களாகிய நாம் காய்ச்சல் தலைவலி மற்றும் இருமல் போன்ற நோய்கள் தாக்கும் போது மருந்து மாத்திரைகளை நிவாரணத்திற்காக பயன்படுத்துகிறோம். சிலருக்கு இதய நோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கும். அவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். பொதுவாக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தும் போது அவற்றில் பின்பற்ற வேண்டியவை …

மக்களாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒன்றாக உழைத்து பணம் சம்பாதித்து உடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதையே விரும்புவோம். சிலருக்கு என்னதான் வாழ்வில் கஷ்டப்பட்டு உழைத்து பொருள் சேர்த்தாலும் அவர்கள் சேர்த்த செல்வம் எதுவும் வீட்டில் தாங்காது. அதற்கு மற்றவர்களின் கண் திருஷ்டி காரணமாக இருக்கும். சொல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள் ஏனெனில் கண் திருஷ்டி …

வாழைப்பழம் என்பது அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு பொருள் மட்டும் அல்லாது எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழமாகும். மேலும் இந்த பழத்தில் புரதம் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. பயணங்களின் போது ஏற்படும் பசியை சமாளிப்பதற்கு இவை முக்கிய பங்கு வகிக்கிறது. பல நன்மைகளை உள்ளடக்கிய வாழைப்பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது …

நம் வாழ்க்கை இன்பம், துன்பம் என்ற இரண்டும் கலந்ததுதான். வாழ்க்கையில் துன்பங்கள் துரத்தும்போது, நாம் நம்பிக்கை இழப்பது சகஜம்தான்.ஆனாலும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொண்டு சாதிக்க தன்னம்பிக்கை மிக அவசியமாகிறது. எனவே தன்னம்பிக்கையுடன் இருப்பது மிக அவசியமான ஒன்று. உங்கள் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் அதிகரிப்பதற்கான சில வழிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தன்னம்பிக்கை …

தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில் சமீப காலமாக சிறுவயது குழந்தைகளும் மாணவ, மாணவிகளும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரிக்கிறது. இதிலிருந்து மீள்வது எப்படி? என்று தெரியாமல் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தவிர்த்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த தற்கொலையிலிருந்து மீள்வது …

நம் சமையலறையில் பல திரவப் பொருட்கள் உள்ளன. அவை நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கவும், அவற்றை சேமிப்பதற்கான வழிகளும் இங்கு பார்க்கலாம்.

நம் வீடுகளில் சரியாகவும், முறையாகவும் வைக்கத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் அவை சில நாட்களிலேயே கெட்டுப் போகத் தொடங்கிவிடும். சமையலறையை நிர்வகிப்பது எளிதல்ல. மேலும், பொருட்களை நிர்வகிப்பது மற்றும் …

முட்டைகள் நீண்டநாள் கெட்டு போகாமல் தடுக்கும் முறைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிரம்பியுள்ளன. புரதத்துக்கு சிறந்ததொரு ஆதாரம் முட்டை. முட்டை ஆம்லேட், பொடிமாஸ், ஆஃப்பாயில், கலக்கி, கரண்டி ஆம்லேட், சுருள் ஆம்லேட், பிரட் ஆம்லேட் என முட்டையில் பல்வேறு ரெசிப்பிகளும் வந்துவிட்டன. இதனால் மக்கள் இப்போது முட்டைகளை மொத்தமாக வாங்கி …

சமையல் அறை என்றாலே எண்ணெய் கரை போகாமல் அழுக்காகவே காணப்படுகிறது. பலமுறை என்ன செய்தாலும் அந்த கரைகள் அகலுவதில்லை. ஆனால் இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும் உடனடியாக சமையல் அறை பளிச்சென்று ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல் பழைய பாத்திரங்களையும் புதிது போன்று மாற்றிவிடும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சேர்ந்த கலவையானது ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் காரத்தன்மையையும் …

சுவையான ஆந்திரா ஸ்டைலில் கத்திரிக்காய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 250 கிராம்

வெங்காயம் – 3

புளி – சிறு எலுமிச்சை அளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – 1 கப்

கடுகு – தேவைக்கேற்ப 

உளுத்தம் …