நீர் தன்மை கொண்ட காய்கறியில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயினை அடிக்கடி ஒரு வகையில் உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் இருக்கும் சூடு குறைத்து , வெப்ப நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.  சிறுநீர் வெளியேறாமலு அவதிப்படும் பலருக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. அதிலும் சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் சமநிலையாக இருக்க உதவுகிறது. இரத்தத்தைச் சுத்தம் செய்வதில் முதன்மையாக இருக்கிறது . மேலும் நரம்புகளுக்கு […]

முதுமை பெறாமல் என்றும இளமையாக இருக்க வேண்டுமா? தோல் சுற்றுக்கங்கள் நீங்க வேண்டுமா? இந்த பதிவினில் அதற்கான சில டிப்ஸ் பார்க்கலாம். பழங்களின் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.  பொதுவாக ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சியானது சளித் தொல்லையையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அத்துடன் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இதனை பழமாகவோ அல்லது ஜூசாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதன் வரிசையில் அடுத்து வருவது வாழைப்பழம் தான். இது சருமத்தில் […]

வெள்ளரிக்காய் அதிக நீர் சத்துள்ள ஒரு காயாகும் . கோடைகாலத்தில் இதனை எடுத்து கொள்ளும்போது உடலில் நீர் சத்து குறையாமல் சமநிலையாக பாதுகாக்க உதவுகிறது. இதலிருக்கும் விதைகள் ஏராளமான நன்மைகள் தரக்கூடியது.  முகத்துக்கு பொலிவு சேர்க்கவும் ,கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் அதை போக்கவும் இது பயன்படுகிறது. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணப்படுத்த வெள்ளரிக்காயானது மிகவும் பயனளிக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் முதல் சிறுநீரக நோய் தொற்று வரை […]

மண்ணிற்கு அடியில் வளரும் மரவள்ளிக்கிழங்கில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழை மக்கள் மற்றும் பஞ்ச காலங்களுலும் அந்த காலத்தில் போர்க் காலங்களிலும் உணவாக மரவள்ளிக்கிழங்கு பயன்பட்டிருக்கிறது. இதில் வைட்டமின்C, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்தானது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற பயன்படுகிறது. மேலும் செரிமான மண்டலத்தை சீராக்குவதுடன், சரியான குடல் இயக்கத்துக்கு இது வழிவகுக்கிறது. […]

சிறுநீரகத்தை ஒழுங்காக கவனிக்காமல் விட்டு விட்டால் சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக இழப்பு வரை பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. அதனால் இங்கே சிறுநீரகத்தை பராமரிக்க உதவும் மூன்று ஜூஸ் வகைகள் குறித்து அறிந்து கொள்வோம். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் நபர்களுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் ஏற்றது. இரண்டு தக்காளியை எடுத்து கொண்டு அதிலுள்ள விதைகளை அகற்ற வேண்டும். அதன் பிறகு தக்காளியை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் […]

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் பூண்டு நமது உடலுக்கு நன்மை தருகிறது என்று காணலாம். ஆண்களுக்கு பூண்டு சாப்பிடுவது  பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பூண்டில் உள்ள சத்துக்களான விட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்டுகள், பி6 மற்றும் கனிமங்கள் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சில ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால், சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்பட்டுகிறது.  இரத்த அழுத்தம் இருந்தால் அதிலிருந்து […]

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில பழங்களையும் அதனுடைய பயனையும் அறிந்து கொள்வதை தவிர்த்து விடுகிறோம். அவ்வாறு நாம் மறந்த ஒரு பழமான கிவி பற்றி இங்கே அறிவோம்.  சில ஆய்வில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழமானது நன்மை பயக்கும் என்பது தெரிய வந்துள்ளது.  இந்த பழத்தில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால் ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனளிக்கிறது. இதில் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளது.  குடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் செரிமானத்திற்கும் இது பெரிதும் […]

உடலில் கொலஸ்ட்ரால் இருந்தாலே உடலுக்கு ஆபத்து என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதிலுமே நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது உங்கள் உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது.  கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடாமல் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் உடலுழைப்பின்மை, புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் போன்றவற்றால் அதிகரிக்க செய்கிறது.  எல்டிஎல் என்று சொல்லப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் உணவு முறைகளில் சில மாற்றங்களை […]

மது பிரியர்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில், மது அருந்தும் போது சில உணவுகளை சேர்த்து உண்ணும் போது அதனால் பல மோசங்கள் உடலுக்கு உண்டாகின்றன.  மது அருந்தும் போது பால் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி மது அருந்தும் போது, ​​வயிற்றின் பகுதிகளில் வெகுவாக எரிச்சலடைய செய்கிறது. எனவே மது அருந்திய பிறகும், அதற்கு முன்பும் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. பீட்சா பலருக்கும் மிகவும் […]

வீட்டிலே வளர்க்கும் காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. இது ஆண்களுக்கு மிக அவசியமான ஒன்றாக முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த காயினை உண்டு வந்தால் ஆண்மை கோளாறுகளை குறையும்.  இது மட்டும் அல்லாமல் வயிற்று புண் மற்றும் தொண்டை புண் உள்ளவர்களுக்கும் புடலங்காய் பெரிய பலன்களை தருகிறது. மேலும் பாதிப்பையும் பெருமளவு குறைக்கிறது. புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது.  உடல் எடையை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. மேலும் […]