ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் அடிப்படையில், திருப்பதி மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ்நாடு கர்நாடக எல்லைகளில் 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட எர்ரவாரி பாளையம் பகுதி வழியாக மிகப்பெரிய அளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை எடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று […]
Tiruppathi
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி அருகே சேனப்பட்லா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக பூட்டப்பட்ட வீடுகளில் திடீரென்று தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடுகளால் பொதுமக்கள் அச்சமடையத் தொடங்கினர். சாமிக்கு குற்றம் காரணமாக, தீப்பற்றி எரிவதாக வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து, அங்குள்ள கோவிலில் பொதுமக்கள் […]
நாட்டில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்குதான் நாட்டிலேயே அதிக அளவிலான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் உட்பட எல்லோரின் உடமைகளும் மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் […]
தமிழகத்தின் சென்னையிலிருந்து சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டா மற்றும் சூலூர் பேட்டா காவல்துறையினர் ஆந்திர மற்றும் தமிழக எல்லையில் திருப்பதி மாவட்டம் சூலூர் பேட்டாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்படி நடத்திய சோதனையில், சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த ஒரு காரை சோதனை செய்தனர். அந்தக் காரில் 5 கிலோ தங்க […]