fbpx

வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததால், தங்கையை ஆணவக்கொலை செய்துவிட்டு, பீரோ விழுந்து உயிரிழந்த்தாக் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அருகே பருவாய் பகுதியை சேர்ந்த வெல்டிங் வேலை செய்து வருபவர் தண்டபாணி. அவரின் மனைவி தங்கமணி விசைத்தறி தொழிலாளி. இந்த தண்டபாணி-தங்கமணி தம்பதிக்கு வித்யா (22 வயது) என்ற …

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

புதுச்சேரி அருகே நிலைகொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக …

வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக, இந்த ஜவுளி ஏற்றுமதி, இந்திய அளவில் ஜவுளித்துறையில் பெயர்பெற்ற நமது திருப்பூருக்குக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, ஜவுளித் துறையில், நமது நாட்டுக்கு, …

சேலம், ஈரோடு திருப்பூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18, ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று, சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது …

பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய பின்னர் தன் உயிரை நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் மலையப்பன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 5 லட்சம் என அறிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கேபிசி நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (49). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் டிரைவராக …

சேலம் மாவட்டத்தில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை …

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் போது பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினார் . கடந்த வருடம் ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய அவரது யாத்திரை திருப்பூரில் முடிவடைந்தது.

இதனைத் …

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, தனியார் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்படும். முழு வேலை நாளாக இன்றைய தினம் கடைபிடிக்கப்படும் என மாவட்ட முதன்மை …

திருப்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பிளேபாயை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சிவகங்கை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்ய திட்டம் தீட்டியது அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்ற பெண் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த …

பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, தமிழக பாஜகவின் நிகழ்ச்சிகள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்..

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று …