திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்காரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 2025 – ம் ஆண்டு மே 19 அன்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் […]
tirupur
திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இந்த நிலையில், வீட்டிற்கும் திருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு காவல்துறை என்பது தகவல் கொடுத்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்படுவதை உணர்ந்து கொண்ட வீட்டிற்குள் இருந்த திருடன், செய்வது அறியாத விழித்து […]
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், 2வதாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதோடு பவித்ராவிற்கும் இது 2வது திருமணம் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற […]
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வசித்து வந்த தம்பதி தெய்வசிகாமணி, யசோதா. இந்த தம்பதிகளுக்கு சுரேஷ் (25) தினேஷ்குமார் (20) என்ற மகன்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 6️வருடங்களுக்கு முன்னர் தெய்வசிகாமணியும், 2 வருடங்களுக்கு முன்னர் யசோதாவும் மரணம் அடைந்துவிட்டனர். ஆகவே குமார் நகர் மிலிட்டரி காலனியில் உள்ள பாட்டி வள்ளியம்மாளுடன் சுரேஷ் மற்றும் தினேஷ்குமார் உள்ளிட்ட இருவரும் வசித்து வந்தனர். அதோடு அந்த பகுதியில் இருக்கின்ற பனியன் […]
பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியின் காலை 10 மணி அளவில் இந்த போட்டி நடைபெற உள்ளது. […]
திருப்பூர் மாவட்டம்.பூலுவப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (26) இவர் திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு இளம் பெண்ணை ஷாஜகான் காதலித்ததாக தெரிகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இவர்களுடைய காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு […]
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இந்த நிலையில் அந்த பகுதியில் இருக்கின்ற குவாரி ஒன்றில் ஒடிசா மாநிலம் பக்கராவை சேர்ந்த பபன் சிங்(46) நெல்லை மாவட்டம் செண்டமங்கலத்தை சேர்ந்த மதியழகன்(47) உள்ளிட்டோர் தொழிலாளர்களாக பணியாற்றியிருந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் வெடி வைப்பதற்காக குழி தோண்டும் பணியில் இருவரும் ஈடுபட்டனர். அப்பொழுது ஏற்கனவே வைத்திருந்த ரெடி என்று உதித்தது […]
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காவுத்தாம்பாளையத்தை சேர்ந்த தம்பதி வெள்ளைச்சாமி, ராமேஸ்வரி என்கின்ற தேவி (42) இவர்கள் கடந்த 4ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் மீன் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர் அப்போது அவருடைய மகள் ரஞ்சிதா, தங்கை மகன் முத்துக்குமார் உள்ளிட்டோர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாளையம் சுடுகாடு அருகே போய்க் கொண்டிருந்த போது அங்கு பதில்கள் மறைக்கப்பட்டிருந்த நிலையில், […]
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாவப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் இவருக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் இந்த நிலையில். கடந்த வருடம் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து வாழ தொடங்கினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சசிகுமார் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது அதோடு வசந்தி கருவுற்ற நிலையில், சென்ற […]
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). இவருடைய மனைவி வெண்ணிலா (24) இந்த தம்பதிகள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக, கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல கணவன் […]