திருப்பூர் அருகே தனியார் பஞ்சாலையில் உண்டான பயங்கர தீ விபத்தில் 70 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. திருப்பூர் மாவட்டம் பூமனூரில் செயல்பட்டு வரும் பஞ்சாலை ஒன்றில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆலையில் நேற்று பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை […]
tirupur
சிவகங்கை பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகள் காமாட்சி என்கின்ற கவிதா(30). இவர் தற்போது பல்லடம் அடுத்துள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள அபிராமி நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இதற்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு தெரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தபோது நாகை மாவட்டம் திருக்குவளை புரியல […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு கோபி பாரதி நகரில் வீடு ஒன்று இருக்கிறது. கோபியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் இந்த வீட்டை 3 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து முன்புறமாக 15 லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டின் சாவியை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய வீட்டில் உள்ள ஒரு அறையில் மீதி தொகையான 2.80 கோடி ரூபாயை வைத்ததாக கூறப்படுகிறது 2 நாட்களுக்கு […]
திருப்பூர் அருகே உள்ள உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயது கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்து பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அவர் படிக்கும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரிடம் இது பற்றி கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி […]
திருப்பூரில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பி வருவோர் மீது திருப்பூர் மாநகர காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை குழுவினர் சமூக வலைதளங்களை கண்காணித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பியவர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இதில் பிரசாந்த்குமார்( 32) என்பவரின் முகநூல் பக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது […]
வடமாநிலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் தற்போது வட மாநில இளைஞர்கள் பலர் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் முக்கால்வாசி தமிழகத்தை வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து விட்டதாக சில குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில், திருப்பூர் அருகே தண்டவாளத்தில் வட மாநில தொழிலாளியின் பிணம் கண்டெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்து சக தொழிலாளர்கள் ஒன்று […]
கடந்த 2014ஆம் வருடம் திருப்பூரில் தங்கி இருந்து டைலராக வேலையை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணின் 8 வயது மகளை அண்டை வீட்டில் வசித்து வந்த தண்டாயுதம் என்ற கண்ணன் உள்ளிட்ட ஒருசிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தளவாய் பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த தண்டபாணி (56) அவருடைய மகன் காளிதாஸ் (29) இவர்கள் இருவரும் அடிக்கடி மது போதையில் சண்டையிட்டு கொள்வது வழக்கம். இந்த சூழ்நிலையில் தான் நேற்று தினம் இரவு குடிபோதையில் தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி இருக்கிறது. இதில் தண்டபாணி இரும்பு கம்பியை எடுத்து தன்னுடைய மகன் […]
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்து இருக்கக்கூடிய கிராமத்தை சேர்ந்த பிரேமா (30) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றன இந்த நிலையில் கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து பிரேமா தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜய்(25) என்ற இளைஞருடன் பிரேமாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. ஆகவே இருவரும் அடிக்கடி […]
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்துள்ள தெக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (52 )இவர் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய தங்கை அம்பிகா (51) கணவர் வேலுச்சாமி இந்த தம்பதியின் மகன் கோகுல கண்ணன். இவர்கள் பல்லடம் சேடப்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். சிவகுமார், அம்பிகாவின் தந்தையும், தாயும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டனர் இதனைத் தொடர்ந்து கோவை மற்றும் பல்லடத்தில் இருக்கின்ற பூர்வீக சொத்துக்கள் […]