திருத்தணி பகுதியில் ஒரு கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் 20க்கும் அதிகமான குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுடைய கையில் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, மணமகனுக்கு தானும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அந்த நபர், அங்கிருந்து செல்ல முற்பட்டபோது மணமகனிடம் ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்தார். …