கடந்த 2021 ஆம் ஆண்டு நீடாமங்கலம் கடைவீதியில் தலை துண்டிக்கப்பட்டு சிபிஐ கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் நடேசதமிழார்வன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதத்தில், திருவாரூர் அருகே இருக்கின்ற கமலாபுரம் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வளரும் தமிழகம் கட்சியின் பிரமுகர் ராஜ்குமாரின் காரின் மீது எதிரில் வந்த ஸ்கார்பியோ கார் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு 8 பேர் கொண்ட மர்மகும்பல் பூவனூர் ராஜகுமாரை வெட்டி […]
Tiruvarur
காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதலை வெறும் கமிட்மெண்டாக மட்டுமே பார்க்காமல் அந்த காதலை ஒரு பொறுப்பாக பார்த்தால் ஆண், பெண் என்று இருபாலருமே காதலிக்கும் போது தவறு செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதைப் போல காதலிக்கும் இளம் ஜோடிகள் ஏதேதோ செய்து விடுகிறார்கள். அவர்கள் செய்த செயல் பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய துன்பமாக வந்து நின்று […]