கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள ராமநத்தம் வாகையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் என்கின்ற செந்தாமரை(43). இவர் அதே பகுதியில் 9ம் வகுப்பு படித்து வந்த ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. அதோடு பாதிக்கப்பட்ட சிறுமி அவருக்கு நேர்ந்த பாதிப்புகளை தன்னுடைய தந்தையிடம் தெரிவித்து விட்டு உடனடியாக வீட்டிற்குள் ஓடி சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை […]

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள தொளார் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி (55) இவருடைய கணவர் ராதாகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்னர் இயற்கை எய்தி விட்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததன் காரணமாக, கொளஞ்சி தன்னுடைய தங்கையின் மகளான சீதாவை வளர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் தங்கையின் மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (36) என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்தார் என்று கூறப்படுகிறது மேலும் அன்பழகன் […]