ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) தேசியக் கட்சியாக அங்கீகரிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் செயல்திறன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் புதுப்பிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.. அதன்படி தற்போது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. ஆனால் அதே நேரத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), மேற்கு வங்க முதல்வர் மம்தா […]
Tmc
திரிபுரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்காளத்தில் உள்ளதைப் போல 2 லட்சம் புதிய வேலைகள், 4 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,000 மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் திரிணாமுல் […]