fbpx

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் R. மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் …

பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளுக்கும் நீட்டிப்பு செய்ய ஆய்வு பணிகளை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் வாக்குறுதிப் படி பதவியேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம், மறுநாளே நடைமுறைக்கு வந்தது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் …

திண்டுக்கல்லில் அரசு பஸ் ஒன்றின் பெயர் பலகை சீன மொழியில் இருந்ததால் பயணிகள், எந்த ஊருக்கு செல்லும் பஸ் எனத்தெரியாமல் திக்குமுக்காடினர்.

தென் தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், காரைக்குடி, தேனி, கம்பம், கோவை, …

இன்று காலை முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என 6 கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். …

உடல் பருமனானவர்கள் சிரமமின்றி பயணிக்க புறநகர் பேருந்துகளில் 5 இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா சேவையை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமல்படுத்தி வருகிறது. அதேபோல விவசாயிகள் தங்கள் சந்தைக்கு எடுத்துச் …

அரசு போக்குவரத்து துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீரென பேருந்துகளை பணிமனைக்கு திருப்பி எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் 400 ஒப்பந்த ஒட்டுனர்கள் நியமிக்க திட்டமிடபட்டிருந்தது.

இந்நிலையில், …

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத்திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்புப்பேருந்துகள் இன்று முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, …

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை உள்ளது.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட ஆயுத்தமாகி வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தில் …

தமிழகத்தில் நாளை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளது முன்னிட்டு அனைத்து பேருந்து சேவைகளும் வழக்கமான அட்டவணையின்படி இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன; அதில், அனைத்து பேருந்து சேவைகளும் வழக்கமான அட்டவணையின்படி இயக்குவதை …