fbpx

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலம்‌ அரசு மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற கல்வி நிறுவனங்களில்‌ கல்வி பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை 1 முதல்‌ 5 வரை பயின்று வருபவர்களுக்கு …

தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் கலந்துகொள்ள இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை …

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளி கல்லூரி என அனைவருக்கும் இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது‌. பொதுமக்கள் தங்கள் சொந்த …

பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கான உணவு கட்டண ஒதுக்கீடு முறைகேடு நடைபெறுவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தனது கடிதத்தில்; தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சுமார் 45 …

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கான நிதி ஆதாரம் தொடர்பாக நிதியமைச்சருடன் கல்வித் துறை அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் கொடுக்கும் திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட வருகிறது. 2020-21ம் ஆண்டில் 11ம் வகுப்பு படித்த 4 லட்சத்து 97 ஆயிரத்து 028 மாணவர்களுக்கு …

மாநிலக் கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் மட்ட குழுவின் உறுப்பினர் செயலாளர் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக …

தமிழகத்திற்கான தனி கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் குழுவிற்கு தெரிவிக்கலாம்

இதுகுறித்து மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் தலைவர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்திற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் …