தமிழகத்தில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்டஎட்டு பாடங்களில், பகுதி நேரஆசிரியர்களாக, 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என அரசு வெளியிட்ட […]
Tn government staff
சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்தசமூக சேவகருக்கு 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றுவழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்கப்பரிசுடன் 10 கிராம் (22 […]
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, பயணப்படி உள்ளிட்ட பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் ஒரு ஊழியர் புதிதாக வீடு கட்ட விரும்பினால் அவர்களுக்கு அரசு சார்பில் முன்பணம் கொடுக்கப்படுகிறது. உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் […]
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 15-ம் முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைப்பகுதி சுழற்சி கலந்தாய்வு 15-ம் தேதியும், அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 15-ம் தேதியும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு 16-ம் தேதியும், அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு 16-ம் தேதியும் நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு பணி நிரவல் செய்யப்பட்ட […]
மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.56 கோடியில் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையின் பொழுது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தென்னை நார் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும். மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.56 கோடியில் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார். வேலையில்லா […]
தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் சம ஊதியம் வழங்குவதற்கான கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிப்பதற்கான குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்; இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்ய நீதித்துறை செயலாளர் தலைவராகவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவின் […]
உபரி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் என பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணிபுரிய செய்யும் நடைமுறை பல்லாண்டுகளாக அரசு வகுத்துள்ள விதிகளின்படி வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற நடைமுறை குறித்து வழக்கு ஒன்றில்., அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு […]
நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு 1000 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியை அமைத்து ஆணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; இந்த காலநிலை மாற்ற நிதியானது பல்வேறு, காலநிலை மாற்ற முயற்சிகள், தணிப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும். அரசு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், சர்வதேச காலநிலை நிதி போன்றவற்றிலிருந்து தேவையான நிதி ஆதாரங்கள் இந்த நிதிக்கு திரட்டப்படும். […]
டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி பயிலரங்கம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித்திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடத்த பெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 01.12.2022, 02.12.2022 ஆகிய இரண்டு நாள்கள் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி […]
2021-22ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் இந்த 2022-23 கல்வியாண்டில் உயர்கல்வி படிக்காமல் இருந்தால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 79,762 மாணவர்கள் கலந்துக் கொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்றனர். அவர்களில் 8,249 பேர் இந்தாண்டு உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1,531 […]