தருமபுரி மாவட்ட முன்னாள்‌ படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட முப்படையில்‌ பணிபுரிந்து வெளிவந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ சார்ந்தோருக்கான சிறப்பு சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ வருகின்ற 24.07.2023 அன்று மாலை 04.00 மணியளவில்‌ தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தை […]

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பி உள்ள கடிதத்தில்‌, “பன்னாட்டுடயாபெடிஸ்‌ அமைப்பின்‌ அறிக்கையில்‌, உலக அளவில்‌ இந்தியாவில்‌ அதிக அளவு குழந்தைகள்‌ மற்றும்‌ வளர்‌ இளம்‌பருவத்தினர்‌ வகை-1 நீரிழிவு குறைபாட்டினால்‌ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குழந்தைகள்‌ தங்கள்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ ஒவ்வொரு நாளும்‌ இன்சுலின்‌ மருத்தினை ஊசி வழியே செலுத்துதல்‌, நாள்தோறும்‌ ரத்த சர்க்கரை அளவைக்‌ கண்காணித்தல்‌ உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. […]

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று கல்வி வளர்ச்சி நாள் விழாவினை கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவுள்ளது 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ இன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக்‌ கொண்டாட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கும்‌ தகுந்த அறிவுரைகள்‌ வழங்கிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்விக்கண்‌ திறந்த காமராசர்‌ அவர்களின்‌ […]

மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்‌ தொகையினை இரு மடங்காக உயர்த்தியும்‌ மற்றும்‌ 2013-2014-ஆம்‌ நிதியாண்டில்‌ இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்புதல் வழங்கியும்‌ தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2018- 2019ஆம்‌ நிதியாண்டு முதல்‌ மாற்றுத் திறனாளிகள்‌ நலத்துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களில்‌ சுமார்‌ 52 […]

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கிராமம் தோரும்‌ தனியார்‌ ‘இ- சேவை மையம்‌ அமைத்திட புதிய உரிமம்‌ மாற்றுத்திறனாளிகளிடமிருந்துவிண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இவ்விண்ணப்பத்தினை மாற்றுத்திறனாளிகள்‌ https://tnesevai.tn.gov.inமற்றும்‌ https://inega.tn.gov.in என்ற இணையதளங்களில்‌ வருகின்ற 20.07.2023-க்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும். மேலும்‌ கூடுதல்‌ விவரங்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தை (தொலைபேசி எண்‌ : 044-29998040) அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மாறுதலில் செல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம்  தடையின்மைச் சான்று பெறவேண்டும். இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்; பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி,  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். பள்ளிக்கல்வியிலிருந்து  தொடக்கக் கல்வித் […]

பள்ளிக் கல்வித் துறையில் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த மே மாதமும், மனமொத்த மாறுதல் சமீபத்திலும் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இதர துறைகளைச் சேர்ந்த […]

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள்‌ கடந்த 20வருடங்களுக்கு மேலாக மாற்றம்‌ செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால்‌ வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும்‌ ஆவணத்தினை பாதுகாத்தல்‌, மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள்‌ வழங்குதல்‌ போன்ற சேவைகளைப்‌ பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில்‌ பதிவுச்சட்டம்‌, 1908-இன்‌ பிரிவு 78-இல்‌ கட்டண விவரஅட்டவணையில்‌ உள்ள 20 இனங்களுக்கான […]

வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு தமிழக அரசின் மானியம் திருப்பெருவதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ […]

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்று சொல்லப்படும் இந்த சங்கமானது, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும் இது ஆவின் என்ற வணிகப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பில் தற்போது காலி பணியிடங்கள் இருப்பதால் அதற்கான ஆள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான விவரங்கள் என்ன என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம். நிறுவனத்தின் பெயர்: […]