ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின்‌ கீழ்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில்‌ ஒரு குடும்பத்துக்கு மாதம்‌ ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யப்படும்‌ என அரசால்‌ அனுமதி […]

பொங்கல் பண்டிகையையொட்டி 12, 13, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. போகி பண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. சிறப்புக்காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு […]

இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம். தொன்மை சிறப்புமிக்கத் தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிடத் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பெயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கலைஞர்கள் […]

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மத மாற்றம் தொடர்பான வழக்கு முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கட்டாய மத மாற்றத்தை எதிராக புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. குஜராத் மத சுதந்திரச் சட்டம், 2003 […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ படித்த வேலைவாய்ப்பற்ற ‘இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்துவகை மாற்றுத்திறனாளி‘இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ தற்பொழுது சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ பெறப்படுகின்றன. பத்தாம்‌ வகுப்பு (தோல்வி), பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ அதற்கும்‌ மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள்‌ […]

பொங்கல் பரிசுத்த வகுப்பு விநியோகம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல பகுதிகளில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் கைரேகை வைப்பு மூலமாக நடைபெற்று வந்தது. ஆனால் சர்வர் பிரச்சனையை காரணமாக வைத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே பொதுமக்கள் அவதி ஒருவரை தடுக்கும் விதத்தில் டோக்கன் விநியோவுக்கும் பணி கடந்த 2ஆம் தேதி […]

ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம்‌/தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டத்தில்‌ பணிபுரிய இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அங்கு Accountant, Data Entry Operator, Driver பணிகளுக்கு என மொத்தம் 33 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி 12 வது தேர்ச்சி, ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது […]

பள்ளிக்கல்வித்துறையில் 14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 202-23 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என்று 4,019 பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை […]

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்‌ பணி கீழ்‌ வகுப்பு IV-ஐ சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களுக்கு, கீழ்‌ குறிப்பிட்டுள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ (பணிவிதிகள்‌) சட்டம்‌ 2016, பிரிவு […]

12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மின்னஞ்சல்‌ வைத்திருக்க வேண்டும். 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ சார்ந்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 12ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும்‌ இணையதளம்‌ மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும்‌. மேலும்‌ அவ்வாறு விண்ணப்பிக்கும்‌ நிலையில்‌ பெரும்பாலான கல்லூரிகள்‌, கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல்‌ வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும்‌ மின்னஞ்சல்‌ முகவரி […]