44வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியின்‌ நிறைவு விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என அறிவித்தார்கள்‌. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ 2023ம்‌ மாதம்‌ முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான […]

சேலம்‌ மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில்‌ 50% மானியத்தில்‌ 250 எண்ணிக்கையில்‌ நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும்‌ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலம்‌ 2023-24 ஆம்‌ நிதியாண்டில்‌ நாட்டு கோழிவளர்ப்பில்‌ திறன்‌ வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டு கோழிப்பண்ணை அமைக்க உதவும்‌ திட்டம்‌ செயல்படுத்த மாவட்டம்‌ ஒன்றுக்கு 3-6 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில்‌ […]

கோடை விடுமுறை முடிவடைந்து தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் அதாவது ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் செயல்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்வதற்கு பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக ஒரு தகவல் வேகமாக பரவியது. ஆனால் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறது. அதில் ப்ளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து என்று பரவும் […]

திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பணிகளும், பொறுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்கக்‌ கல்வி அலுவகைத்திற்கு பணி அமர்த்தப்பட்டுள்ள உதவித்‌ திட்ட அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உரிய இடம்‌ ஒதுக்கீடு செய்து தருதல்‌ வேண்டும்‌. இருக்கைகள்‌, கணினி தொடர்பான சாதனங்கள்‌ இவர்களுக்கு பெற்றுத்‌ தருதல்‌ வேண்டும்‌. இல்லம்‌ தேடிக்‌ கல்வி, எண்ணும்‌ எழுத்தும்‌, முன்பருவக்‌ கல்வி, தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளிலுள்ள ஒன்று முதல்‌ ஐந்தாம்‌ வகுப்பு […]

தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது நியாய விலை கடைகளில் புதுப்புது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்சமயம் நியாய விலை கடைகளில் கூடுதலாக சில பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது கூட்டுறவு பண்டகச் சாலைகள் மூலமாக சற்றேற குறைய 1254 கோடி வர்த்தகம் நடைபெற்று […]

நாடு முழுவதும் சமீப காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழகத்தில் இந்த நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்த நோய் தொற்று பாதிப்பால் ஆங்காங்கே உயிர் பலியும் நிகழ்கிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மாநில அரசு […]

பிணையப்‌ பத்திரங்கள்‌ ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு மொத்தம்‌ ரூபாய்‌ 4000 கோடி மதிப்பில்‌ ரூபாய்‌ 2,000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 10 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ மற்றும்‌ ரூபாய்‌ 2000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 30 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. போட்டி ஏலக்‌ கேட்புகள்‌ […]

தமிழ்நாடு அரசு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ ஆண்டு தோறும்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்‌ 2023-ம்‌ ஆண்டிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தகுதிகளாக 01.01.2022 ஆம்‌ நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்‌. ஆண்டு வருவாய்‌ ரூ.72,000-க்குள்‌ இருக்க வேண்டும்‌. வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ இணையவழியில்‌ பெறப்பட்ட வருமானச்‌ சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள்‌ மற்றும்‌ தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச்‌ […]

ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை மூலம்‌ செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டு வரும்‌ வேலைவாய்ப்பில்‌ மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின்‌ அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப்‌ பணிகள்‌ வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில்‌ ஓர்‌ முன்னோடி முயற்சியாகும்‌. இது குறித்து விரிவான அறிவுரைகள்‌ அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌ இத்திட்ட வேலை அட்டை […]

தமிழ்நாடு ஓட்டுநர்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ நலச்‌ சங்கம்‌ என்ற பெயரில்‌ ஓட்டுனர்களுக்கு ரூபாய்‌ 1000/- நிவாரணம்‌ வழங்கப்படும்‌ என்று இணையத்தில் பரவிய செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு ஓட்டுநர்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ நலச்‌ சங்கம்‌, சென்னை-34 என்ற பெயரில்‌ வெளியிடப்பட்ட விளம்பரத்தில்‌ தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் நிவாரணத்‌ தொகை ரூபாய்‌ 1000/- வழங்கப்பட இருப்பதாகவும்‌, அதனை பெறுவதற்கு […]