மது குடித்தால் 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தை மது பாட்டில்களில் அச்சிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக மது புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட …