மக்களவை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகள் கடந்த மாதங்களில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதனை மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட உள்ளார். தமிழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 12ஆம் தேதி) முதல் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த வாரம் முதலே மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக நாளை (ஜனவரி 12ஆம் தேதி) முதல் 14ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.3,000 வழங்கப்படும் என்று தம இழக்க அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க, கடந்த 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட அனைத்து கோயில் பணியாளர்களுக்கும், பொங்கல் கருணைக் கொடையாக 3,000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த […]

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இரண்டு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வந்த ஆர்.சண்முகசுந்தரம் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தமிழக அரசிடமும், முதல்வரிடமும் நேரடியாக தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசு தலைமை வழக்கறிஞராக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட இவர், ஒரு வருடத்தில் தனது ராஜினாமாவை முதல்வரிடம் கொடுத்திருந்தார், அப்போது முதல்வர் தற்போது ராஜினாமா செய்ய வேண்டாம், தொடர்ந்து நீடியுங்கள் என்று தனிப்பட்ட முறையில் கூறியதன் […]