விழுப்புரம் மாவட்டம், கயத்தூர் கிராமத்தில் ரோந்துப் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த விக்கிரவாண்டி காவல்நிலைய தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்த சீனுவாசன் (வயது 40) என்பவர் இன்று விடியற்காலை …