fbpx

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் 22ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் …

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா மற்றும் ஆயுதப்படை)  பதவிகளுக்கான  நேரடி தேர்வுக்கான விண்ணப்பங்களை கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்: மொத்தமாக  ஆயிரத்து 299 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா) பிரிவில் ஆண்களுக்கு 654 மற்றும் பெண்களுக்கு 279 என மொத்தம் …

காவல்துறையில் 1,352 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பட்டதாரிகள் ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறையில் 1,352 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. …

விழுப்புரம் மாவட்டம், கயத்தூர் கிராமத்தில் ரோந்துப் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த விக்கிரவாண்டி காவல்நிலைய தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்த சீனுவாசன் (வயது 40) என்பவர் இன்று விடியற்காலை …

பாஜகவை சேர்ந்த ரௌடி குணா மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரௌடி படப்பை குணா என்கிற என். குணசேகரன். கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் துணையுடன் அதிமுக பிரமுகராகவும் தொழில் நிறுவனங்களை மிரட்டி தொழிலதிபராகவும் இருந்து வந்தார். …

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராய வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நபர் இதனை செய்துள்ளார். சாராயம் வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த ஆண்டு மெத்தனால் கலந்த சாராயம் …

காவல்துறை தனியாருக்கு பாதுகாப்பு அளிக்க கூடாது, மக்களுக்கான சேவையில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கட்டாய காரணங்கள் இல்லாவிட்டால், தனியாருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதைத் தவிர்க்குமாறு தமிழக அரசுக்கும், காவல்துறை இயக்குநருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முடிந்தவரை அதிகமான காவல்துறையினரை திரும்பப் பெறுவதற்காக, அச்சுறுத்தல் உணர்வை அவ்வப்போது …

தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ஏடிஜிபி எழுப்பிய குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார். மேலும், பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணம் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; கடந்த ஆண்டு ஆக்டோபர் 14-ம் …

மதுரை மாவட்டம் முழுவதும், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் …

திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்க போராடுபவர்களை கைது செய்வது கண்டனத்துக்குறியது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற தொடர்ந்து ஒரு கும்பல் முயன்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, அங்கு ஆடு பலி …