fbpx

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராய வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நபர் இதனை செய்துள்ளார். சாராயம் வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த ஆண்டு மெத்தனால் கலந்த சாராயம் …

காவல்துறை தனியாருக்கு பாதுகாப்பு அளிக்க கூடாது, மக்களுக்கான சேவையில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கட்டாய காரணங்கள் இல்லாவிட்டால், தனியாருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதைத் தவிர்க்குமாறு தமிழக அரசுக்கும், காவல்துறை இயக்குநருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முடிந்தவரை அதிகமான காவல்துறையினரை திரும்பப் பெறுவதற்காக, அச்சுறுத்தல் உணர்வை அவ்வப்போது …

தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ஏடிஜிபி எழுப்பிய குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார். மேலும், பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணம் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; கடந்த ஆண்டு ஆக்டோபர் 14-ம் …

மதுரை மாவட்டம் முழுவதும், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் …

திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்க போராடுபவர்களை கைது செய்வது கண்டனத்துக்குறியது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற தொடர்ந்து ஒரு கும்பல் முயன்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, அங்கு ஆடு பலி …

சிறை காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கூறி சுஜாதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் …

வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக காவல்துறை மீதான நம்பிக்கை இழந்துவிட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிசிஐடியின் விசாரணை ஏமாற்றமளிக்கிறது. அங்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனை வாக்கு அரசியல் …

59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து சென்னை மாநகர ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறையில் ஓராண்டு காலத்திற்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய காவல் ஆளிநர்களின் வயது மூப்பையும், தங்ககளது நீண்ட பணிகாலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் …

போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த விதிமுறைகளை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் காவல்துறையினர் அமல்படுத்த வேண்டும். ஆளுநருக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டத்தை அனுமதித்த காவல் ஆணையருக்கு எதிராக பா.ம.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த காவல் …

கார் கண்ணாடிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை நெல்லை மாநகரில் அமலுக்கு வந்தது. நெல்லை மாநகர பகுதிகளில் காவல்துறை தீவிர சோதனை செய்து விதிமுறை மீறிய கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மத்திய மோட்டார் வாகன விதி எண் 100(2)-ன் படி பொதுமக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் …