அரசு வேலையில் சேரும் நபர்கள் பின்னணி குறித்து விசாரிக்க போலீஸ் வீட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நிகழ்கிறது. இதனை காவல்துறையும் தடுக்க முடியாத சூழல் உருவாகிறது. அரசு …