fbpx

அரசு வேலையில் சேரும் நபர்கள் பின்னணி குறித்து விசாரிக்க போலீஸ் வீட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நிகழ்கிறது. இதனை காவல்துறையும் தடுக்க முடியாத சூழல் உருவாகிறது. அரசு …

தமிழக காவல்துறையை சுதந்திரமாக அரசு செயல்பட விட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு …

கடந்த வாரம் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாணர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி அரசு ஊழியார்கள் குறித்தும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்தது. இதனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்து தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். இருப்பினும் …

தீபாவளியன்று நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக சென்னை காவல்துறை 347 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, அனுமதிக்கப்பட்ட நேர இடைவெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 …

தள்ளுபடி விலையில் பட்டாசு தருவதாக ஆன்லைனில் மோசடி நடைபெற்று வருகிறது என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மற்றும் …

சென்னை ஊர்காவல்படை துணை மண்டல தளபதிக்கான பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பெருநகர காவலில் நான்கு மண்டலத்திற்கு உண்டான ஊர்காவல்படை துணை மண்டல தளபதிக்கான (Deputy Area Commanders) பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படமாட்டாது. இப்பணியில் …

ஆந்திராவில் இருந்த தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா தமிழக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய சோதனை நடத்தப்பட்டதில் 17 அக்டோபர் 2024 அன்று மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் மாநிலங்களுக்கு இடையேயான …

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேற்கொண்ட என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடத்தி மாநில மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்த துணை காவல் கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் காவல் துறையினராலும், சமூக விரோதிகளாலும் மீறப்படும்பொழுது அவைகளை காப்பதற்காகவே அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மனித உரிமை …

மேம்பாலத்தின் மீது நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என சென்னை போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக …

சேலத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கு நவீனா, சுகவானம் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவரும் அப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். நவீனா 12-ஆம் வகுப்பும், சுகவானம் 9-ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள். நேற்று மாலை …