தமிழகத்தில், செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகத்தில் இருக்கின்ற பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அப்போது, இந்த திட்டம் தற்போது சோதனையின் அடிப்படையில், தொடங்கப்பட்டிருக்கிறது. என்றும், இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்த …